Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.

Saturday, March 9, 2013

(பகுதி -இரண்டு )

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் விடுகதை (or) சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி -இரண்டு ) (21 -பாடல்கள் )

சென்ற பகுதியில் காதலன்-மனோவும் காதலி-ராதாவும் , கணவன் மனைவியாக சிறப்பாக குடும்பம் நடத்தும் விதம் பற்றி பார்த்தோம் இன்று அவர்களின் வாழ்க்கையில் முதன் முதலாய் நாயகி தாய்மை அடைவதும் அதனால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்ப்படும் மாற்றங்களை பார்க்கலாம் (பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டால் )
ராதாவிற்கு ஒருவித சந்தோசம் மனதில் ஏற்ப்பட்டது, காரணம் இரண்டு மாதமாக தள்ளிப்போனதால் அது நிச்சயம் என்று நினைத்த அவள் தனது குடும்ப டாக்டரிடம் சென்று அதை உறுதி செய்துக்கொண்டால். மனம் முழுதும் மகிழ்ச்சிபொங்க தனது தாயாரிடம் தொலைபேசியில் விவரம் தெரியப்படுத்தினால், இதை கேட்ட ராதாவின் அம்மா மிகுந்த சந்தொஷமடைந்தார் ராதாவின் தங்கை கீதாவும் தொலைபேசியில் தனது அக்காவிற்கு வாழ்த்துகளை தெரியப்படுத்தினார் அதோடு தாயும் தங்கையும் நாளை நேரில் ராதாவை பார்க்க வருவதாகவும் தெரிவித்தனர். கணவரிடம் அதை எப்படி தெரிவிப்பது என யோசித்தபடி நேரில்தான் சொல்லவேண்டும் என முடிவுசெய்து மாலையில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் கணவனுக்காக காத்திருந்தால்.
#Thalattu- சிறுத்தை, ஆராரோ ஆரிரரோ
நேயர்களே உங்களுடைய அனுபவம் எப்படி, திருமணமான நீங்கள் தந்தையகப்போகிரீர்கள் என்பதை எப்படி தெரிந்துகொண்டீர்கள், உங்களின் மனைவி அதை எப்படி உங்களிடம் தெரிவித்தார். சிலருக்கு அவரின் அம்மா தொலைபேசியில் அழைத்து .."மகனே நீ அப்பவகப் போகிறாய்" என்று கூறியிருப்பார், அல்லது சிலருக்கு அவரின் மாமியார் (மனைவியின் அம்மா) மூலமாக அதை சொல்லியிருக்கலாம். என் நண்பனின் மனைவி தன் கணவனிடம் சொல்ல வெக்கப்பட்டு அதை அவளின் தோழியின் மூலன் தெரிவித்தால். சிலர் தானே தனது கணவனை தொலைபேசியில் அழைத்து " என்னங்க நான் 2 மதமாக குளிக்கலை என்று நாசுக்காக இலைமறை காயாக தெரிவிப்பார்கள், கணவனுக்கு சரியாக புரியவில்லை என்றால் "வெக்கப்பட்டுக்கொண்டு" நான் மாசமாக இருக்கிறேன் என்பார்கள், அப்போதும் புரியவில்லை என்றால் நீங்க அப்பாவாகப் போறீங்க என்று கூறி வெக்கப்பட்டுக்கொண்டு அறையின் உள்ள சென்று முகத்தை மறைத்துக்கொள்வார்கள்.
#ariro, Deivathirumagal-ஆரிரோ ஆரிரோ இது அன்ன
இந்த தொடர் கதையிலும் வரும் கதாநாயகியான ராதா அன்று மாலை தன் கணவன் மோனோ வீட்டிற்கு வந்ததும் அந்த சந்தோசமான விஷயத்தை அவரிடம் சொல்லிவிடவேண்டும் என மிகுந்த மக்ழிசியுடன் காத்திருந்தால், அவள் மனம் பாட ஆரம்பித்தது #song-MANNAVA MANNAVA, MOVIE-WALTER VETRIVEL, SATYARAJ, SUKANYA, மன்னவா மன்னவா மன்னாதி மன்னனல்லவா
கணவன் மனோ வீட்டிற்குள் நுழையும் போதே உதுவத்தியின் வாசனை நிறைந்த வீட்டையும் தனது மனைவி ராதா என்றைக்கு இல்லாத புது பொலிவுடன், மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்தவுடன் அவன் மனதிலும் மகிழ்ச்சி பரவியது. என்ன இன்று விசேசம் என்று கேட்டபடியே கைகால்களை அலம்பிவிட்டு சாப்பிட உட்கார்ந்தான், கீதா மெல்ல சாப்பாடு பரிமாறிக்கொண்டே மகிழ்ச்யாக ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டு என்னை சுற்றி வந்தால். #kannan-varuvaan - PANCHAVARNA KILI ..கண்ணன் வருவான் கதைசொல்லுவான் வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்.
சாப்பாடு முடிந்ததும் மெல்ல சொல்ல ஆரம்பித்தால். என்னங்க நீங்க அப்பவகப்போறீங்க என்றதும் மொநோவின் மனதில் சற்றென்று ஒரு உற்சாகம் THORவரம், கீதாவை அப்படியே தூக்கி ஒரு வட்டம் அடித்து பாட ஆரம்பித்தான் ..#Sindhiya venmani sippiyil muthachu..movie Poonthotha Kaavalkaran by KJJesudha & PSushelaசிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா.
#என்னங்க ஒரு தாலாட்டு பாட்டு ஒன்று பாடுங்களேன், கேட்கணும் போல இருக்கு என்ற தனது மனைவியின் ஆசைக்கு அவன் இப்படிப்பாடினான் - இந்த பசைகிளிகொரு ...நான் ஆரரோ என்று தாலாட்ட இன்னும் ஆரரோவந்து தாலாட்ட Voice of Dr.KJ.Yesudas in the film Neethikku Thalai Vanangu.Lyriccs of Pulamai Pithan,Composed by MS viswanathan.
#என்னங்க இங்க கைவச்சுபாருங்க குழந்தை உதைக்கிறான் என்று கூறிய மனைவியின் வயிற்றில் தனது காதுகளை வைத்த கணவன் உடனே இப்படி பாடினான் #காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம், இனி கணவனுக்கு கிட்டாது அவள் குழந்தைக்குதான் முத்தம் .
அன்று மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைக்கு வருவதுபோலவே கணவன் மனைவி இருவரும் அவர்களின் குடும்ப மருத்துவரை காண வந்தார்கள்.. இன்று என்ன என்ன சாப்பாடு வகைகள் சாப்பிடலாம் என்பது பற்றி எல்லா விவரமும் தெரிந்துகொள்ள முடிவு செய்தார்கள். பாடல் -விழியே விழியே உனக்கென்ன வேலை - விழியே விழியே கண்ணதாசன் எழுதி பாடியவர் TMS and P சுஷீலா http://youtu.be/Vo9HnqLiNvk
இருவருக்கும் தங்களது குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்கவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. மேலும் நிறைய சந்தேகங்களும் அவற்றை மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணத்துடன் குடும்ப மருத்துவரின் அறைக்குள் சென்றனர்.
வழக்கமான பரிசோதனைகள் செய்த மருத்துவர் குழந்தை நல்ல நிலையில் வளர்ந்து வருவதாகவும், அதிக சிரமமான வேலைகளை செய்யாமலும் அதிக அலைச்சால் பயணங்களும் கூடாது என்றார். மதம் இருமுறை கண்டிப்பாக பரிசோதனைக்கு வரவேண்டும் என்றும் நல்ல சத்துள்ள எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ணவேண்டும் என்று அறிவுரை கூறினார்.
பாடல் #ஒரு அவியல் ஒரு பொரியல் விருந்தோ நல்ல விருந்து ஆஹா - Oru Aviyal Oru Poriyal , ஜெயலிதா -L R ஈஸ்வரி-படம் நீரும் நெருப்பும்
அப்போது இருவரும் அவர்கள் மருத்துவரை கேட்கவேண்டும் என்று எண்ணி இருந்த சந்தேகங்களை கேட்டனர். டாக்டர் கருவுற்ற பெண்கள் ஏன் பப்பளிப்பழத்தை உண்ணக்கூடாது?
அதற்க்கு மருத்துவரின் இவ்வாறு பதில் தந்தார் :-பப்பாளி பழம் பலவித சத்துக்கள் நிறைந்த பழம், வைட்ட மின் …ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது, மேலும் பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை. இருப்பினும் கருவுற்ற தாய்மார்களுக்கு பப்பாளி பழத்தை தருவதில்லை என்பதின் காரணம், பப்பாளி பழம் அதிக சூட்டை (வெப்பத்தை ) தரவல்லது மேலும் அது இரத்தத்தில் இருக்கும் கிருமிகளை (நுண்ணுயிர்களின் ரத்தநாளங்களை) கொன்று ரத்தத்தை சுத்தம் செய்யும் குணமுடையது ஆகவே முதல் மூன்று மாதங்களில் உருவான கருவானது பஞ்சு போன்ற திசுவகவே இருக்கும் அது பப்பளிப்பழத்தின் இரத்த சுத்தகரிப்பின் வீரியதினையும் அதனால் உண்டாகும் வெப்பத்தையும், அதிர்வையும் தாங்கமுடியாமல் கலைந்துபோக வாய்ப்பு உண்டு .
பாடல் -#Kalyana Samayal Sadham- Maya Bazzar, கல்யாண சமையல் சாதம் , காய்கறிகள் பிரமாதம், அந்த கவ்ரவப் பிரசாதம் இதுவே எனக்கு போதும். http://youtu.be/w7cLiva3WzI
டாக்டர் கருவுற்ற தாய்மார்கள் எந்தவகையான பழம் மற்றும் காய் வகைகளை உண்ணவேண்டும் ?
நம்முடைய ஆரோக்கிய வாழ்வுக்கு தினசரி கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகள் நமது உடலுக்குத் தேவையான தாது உப்புக்களையும், உயிர்ச்சத்துக்களையும் தருகின்றன.
பால்டல் #Niththam Niththam nellu soru - Mullum Malarum- நித்தம் நித்தம் நெல்லு சோறு http://youtu.be/QSevWAXFOx0
அரைக்கீரை: தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. எவ்வகை நோயாளிக்கும் ஏற்றது. கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றை நன்னிலையில் பாதுகாக்கும். பிரசவமான மகளிர்க்கு உடனடி ஊட்டம் அளிக்கும்.
பாடல்- #சரவணா சமையல் படம் - சீடன் http://youtu.be/hlwaNdZN80A
மணத்தக்காளி: வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்குக் கண்கண்ட சஞ்சீவி. மூலநோய், குடல் அழற்சி கட்டுப்படும். குரல் வளம் பெருக்கும். அல்சருக்கு அற்புத மருந்து. வாரம் 2 முறை உண்ணத்தக்கது.
#பாடல் -#Apoorva Sagodharargal (1949)-P.Bhanumathi Multilingual Song 'அபூர்வ சகோதரர்கள்-1 , பாட்டு -ஒரு அவியல் ஒரு பொரியல்
பசளைக்கீரை: மலச்சிக்கலை விரட்டும். ஆண்மையைப் பலப்படுத்தும். குளிர்ச்சி தரும். இக்கீரையை ஆஸ்துமா போன்ற நோயுடையவர்கள் கோடை காலத்தில் மட்டுமே உண்ணவும்.
பாடல் -#என்ன சமையலோ ..எதிர்த்து கேட்க யாரும் இல்லை என்ன சமையலோ - unnal mudiyum thambi, Music-Ilayaraja, http://youtu.be/bAH2I33tCJ4வெந்தியக்கீரை: வாயுவைக் கண்டிக்கும். கல்லீரலைச் சுறுசுறுப்பக்கும். புரதம், தாதுக்கள், வைட்டமின் சி இதில் ஏராளம். வாரம் 1 முறை உண்டு வர மூட்டுவலி, இடுப்புப் பிடிப்பு போன்றவை நீங்கும். சிறுநீர் கோளாறு அண்டாது.
#பாடல் -#un samayal -Flim-Dhil ,vikram song - உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா http://youtu.be/nuiNQw09ytU
முளைக்கீரை: எவ்வயதினரும், தினமும் உண்ணக்கூடியது. நல்ல பசியைத் தூண்டும். காச நோயின் போது வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
#பாடல் -#AATHADI MAARIYAMMA- movie-Aadiparasakthi- ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கிவச்சென் பாரு அம்மா ஆழாக்கு அரிசிய பாழாக்க வேணாம் துன்னுபுட்டு போடியம்மா. http://youtu.be/MKo9uInyZX4
அகத்திக்கீரை: வைட்டமின், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. விஷங்களை முறிக்கும். கண்பார்வை நரம்புகளுக்கு வலுவூட்டும். கிருமிகளைக் கொல்லும். ஆனால், இதனை வயிற்றுக் கோளாறுடையோர், வயோதிகர் உண்ணலாகாது. மாதம் ஒரு முறையே இது உண்ணத்தக்கது.
#பாடல்-# அட என்னாத்த சொல்வேனுங்கோ, வடு மாங்கா ஊறுதுங்கோ Ada Ennatha Solvenungo song - சிவகாசி http://youtu.be/Cz2dDTo-xRw
#பாடல் :-செட்டிநாட்டு விருந்துக்கு வரவா chettinaddu virunthukku http://youtu.be/n15JheYbNYE .
#பாடல் - சமையலுக்கும் மையலுக்கும் - Samayalukkum maiyalukkum http://youtu.be/VUB7RDeG2r8
# பாடல் - கல்யாண சாப்பாடு போடவா-படம் -மேஜர் சந்திரகாந்த் -- PURATCHI THALAIVI --நாகேஷ் பாடல் - வாலி, குரல் T M S ---http://youtu.be/DS7HuJLRjn0
#பாடல் -கை வலிக்குது கை வலிக்குது மாமா ஒரு கை புடிக்கணும் அம்மை அரைக்கணும் மாமா படம் குங்கும சிமிழ் மலேசிய வாசுதேவன் & எஸ் ஜானகி
#பாட்டு எல்லோரும் மாவட்ட கத்துக்கிடனும் படம் - புது புது அர்த்தங்கள் http://youtu.be/k3Tp7gMoScQ

#பாட்டு:- குத்த சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும் -படம் -அன்னக்கிளி -KUTHA SAMBA PACHA NELLU -ILAYARAJA'S FIRST FILM HIT சாங் http://youtu.be/K_ப்தூஃஎற௦
#பாட்டு -மாம்பழமாம் மாம்பழம் படம் - போக்கிரி - Vijay/Asin http://youtu.be/X4Nv_jjvMHM
#பாட்டு :-நான் மாந்தோப்பில் நின்ருர்ந்தேன் அவன் மாம்பழம் வேண்டும் என்றான் - படம் எங்க வீட்டுப்பிள்ள http://youtu.be/கின்சேஜ்பக்ஸ்ர்லி
#பாட்டு -பொண்ண பிறந்தால் அம்ம்பள கிட்ட கழுத்த நீட்டிகனும் (M.G. Ramachandran & Lata)- http://youtu.be/pFy6vhBsE1w
#பாடல் -காதல் வந்துடுச்சு படம் -கல்யாணராமன் http://youtu.be/LoVx8T8au0kMr.Raja & Kamal
நேயர்களே சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது, 'எங்கு சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை அது " காத்திருங்கள் இந்த தொடர், இன்னும் தொடர்ந்து வரும் ..மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் வணக்கம். பாடல்:- சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது

No comments:

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.