Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.

Saturday, March 9, 2013

(பகுதி -10 )

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் விடுகதை (or) சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி -10 )(14 -பாடல்கள் )
விஷயம் தெரிந்த கிருஷ்ணனும் அவனின் தங்கை மற்றும் நண்பன் வடிவேல் ஆகியோர் விரைவாக கோவிலை நோக்கி ஓடினார்கள் .. போலீஸ் ஜீப் மற்றும் அவசர ஊர்தி ஆம்புலன்ஸ் பெரும் சப்தத்துடன் அவர்களை கடந்து சென்றது.
தலைமை காவல் அதிகாரி மற்ற காவல்துறை அதிகாரிகளிடம் செய்யவேண்டிய விவரங்களை கூறி அவர்களை அனுப்பிவிட்டு தனது முதல் அறிக்கை விவரங்களை திரட்ட தொடங்கினார், "முதலில் பார்த்தது யார்" என்று கேட்டபடி தனது குறிப்பு புத்தகத்தை திறந்தார். நண்பன் சுந்தர வடிவேளுவுடன் கிருஷ்ணனும் அவனது தங்கையும் அங்கு வந்து சேர்ந்தார்கள் ..... கிருஷ்ணனின் தங்கை ஒ வென்று அழுதபடியே செய்வது அறியாமல் தகைத்து நின்றால்,பாட்டு :- பிறக்கும் போதம் அழுகின்றார்-பாடியவர் -சந்திர பாபு. http://youtu.be/OslLZDX_rW0 இதற்கிடையில் மற்றுமொரு காவல் அதிகரி கை விரல் பதிவுகளை நகல் எடுக்க தொடங்கினார், மற்றும் சில அதிகாரிகள் புகைப்படம் எடுப்பதற்காக தங்களது காலணிகளை கழற்றிவிட்டு கோவிலின் கருவறைக்குள் சென்றனர், அவர்களில் ஒரு காவலர் அங்கு இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்கும் பூசாரி நடராஜ அய்யரின் உடலை சுற்றி கொலக்கல்லால் படம் வரைய முற்பட்டார்.. அப்போது திடீர் என்று சார் சீக்கிரம் உள்ள வாங்க சார்... வந்து இங்க பாருங்க ..என்று உரக்க கத்தினார் ...சப்தம் கேட்டு அனைவரும் பதறிப்போனார்கள். கிருஷ்ணனும் அவனது நண்பனும் கோவிலின் உள்ளே செல்ல முற்ப்பட்டனர் .. அலறலைக்கேட்ட கிருஷ்ணனின் தங்கை மயக்கமாகி விழுந்தால்..., கோவிலின் உள்ளே செல்ல முப்பட்ட கிருஷ்ணனிடம் அவனது நண்பன் சுந்தரவடிவேல் தங்கையை கவனிக்கும்படி கூறு தான் மட்டும் கோவிலின் உள்ளே சென்று பார்பதாக கூறினான். பாடல் ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன், படம் -ஒளி விளக்கு http://youtu.be/FevCCrPz7Nc
நேயர்களே கோவிலின் உள்ளே சென்ற காவல் அதிகரி ஏன் அப்படி உரக்க சப்தமிட்டார், கோவிலின் உள்ளே அப்படி என்ன பார்த்துவிட்டார் ? என்ன நடந்திருக்கும்? ...உங்களின் எண்ணங்களை உடனே எங்களை அழைத்து பகிர்ந்துகொள்ளுங்களேன். பாட்டு :-ஒண்ணுமே புரியலே உலகத்திலே - Chandra Babu http://youtu.be/L0PIhl4LVrk
தலைமை காவல் அதிகரி மற்ற காவலர்களை நோக்கி... யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று கூறியபடி கோவிலின் உள்ளே ஓடினார் ..உள்ளிருந்து மேலும் சப்தம் வர வெளியில் வந்த ஒரு காவல் அதிகரி.. அங்கிருந்த மருத்துவ முதலுதவிக்குழுவை அவரசரமாக வரும்படி கட்டளையிட்டார் ..அவர்களும் ஒரு முதலுதவி படுக்கை விரிப்பை எடுத்துக்கொண்டு கோவிலின் உள்ளே ஓடினார்கள் .பாட்டு -வாழ்கை எனும் ஓடம் by K.B சுந்தரம்பாள்- படம் -பூம்புகார் - http://youtu.be/Wrk-BVzgy9s. இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பொது மக்கள் "என்ன ஆனதோ ..கடவுளே எது என்ன சோதனை என்று ஒருவருக்கொருவர் உரக்க பேசியபடியே செய்வதறியாது திகைத்து கோவிலின் கதவினை வைத்த கண் விலகாமல் வேடிக்கை பார்த்தபடியே என்ன ஆகப்போகிறதோ என்று காத்துக்கிடந்தனர். பாட்டு -நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் படம் -நெஞ்சில் ஒரு ஆலயம்http://youtu.be/HvTIQIi7e9I
கொவினுல்லிருந்து முதலுதவி படுக்கையை தூக்கி கொண்டு கூட்டமாக அனைவரும் வெளியில் வர.. " உயிர் இருக்காம் பா " என்கிற விவரம் தீ போல பரவியது ... வெளியில் வந்த நிலையில் நடராஜ அய்யர் முதலுதவி படுக்கையில்லிருந்து எழுந்து உட்கார முற்பட்டார். இதை பார்த்த மக்கள் அனைவரும் பெருமாளே நல்லபடியா காப்பதிட்டப்பா என்று உரக்க முழக்க மிட்டனர். பாட்டு :-ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை எழேழுபிரவிக்கும் எதற்கும் பயமில்லை Movie - Thirumalai Theivam திருமலைத் தெய்வம், Music - Kunnakudi Vaidyanathan குன்னக்குடி வைத்தியநாதன், Lyrics - Kaviyarasar Kannadasan கவியரசர் கண்ணதாசன், Actor & Singer - K.B.Sundarambal முருகனருள் கே.பி.சுந்தராம்பாள்.http://youtu.be/TNfbqL2R6bk
எனக்கு ஒன்றும் இல்லை என்று கூறியபடியே கோவில் அர்ச்சகர் நடராஜ அய்யர் மெல்ல பேச முர்ப்பட்டார் ..அப்போது தலைமை காவல் அதிகரி அவரிடம் நடந்த விவரங்களை கேட்க முற்பட்டார். மருத்துவர் ஒருவர் அவரிடம் தற்போதைய உடல்நிலை எப்படி உள்ளது என்றும் முதுகில் ஏற்ப்பட்ட காயத்தை பரிசோதனை செய்ய முற்பட்டார், அப்போது அருகில் வந்த காவல் துறை அதிகரி அர்ச்சகர் நடராஜன் அய்யரிடம் தனது முதல் அறிக்கை விவரங்களை சேகரிக்க முற்பட்டார் ..முதுகில் உள்ள கரு ரத்த காயம் எப்படி ,, என்ன நடந்தது என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக்கொண்டிருந்தார். அத்தனை கேள்விகளுக்கும் நடராஜ அய்யர், " இது எல்லாம் அவன் அருள் அன்றி வேறேதும் இல்லை என்றார்" பாடல் -குருவாயுரப்ப திருவருள் தருவாய் நீ அப்பா, உன் கோவில் வாசலிலே தினமும் திருநாள் தானப்பா, படம் - திருமலை தென்குமரி by Kunnakudi Vaidyanathan and sung by "Isai Mani" Dr Sirkazhi Govindarajan, from Movie -Thirumalai Thenkumari. http://youtu.be/wshuDEdPDTk
அங்கே மிகப்பெரிய நிசப்தம் நிலவியது கிருஷ்ணனும் அவனது நண்பனும் பூசாரியை கை தாங்களாக படுக்கையிலிருந்து எழ உதவினார்கள். சற்று எழுந்து நின்ற பூசாரி நடராஜ அய்யர் மெல்ல பேச தொடங்கினார் .பாடல் :-இது சத்யம் சொல்லப்போவது யாவும் உண்மை , சத்யம் இது சத்யம் -- நடிப்பு -ASOKAN .PAADAL -- KAVIARASAR KANNADASAN --- KURAL -- T M S" "என் மன பாரத்தை பெருமாளிடம் முறையிடலாம் என்று இரவு கோவிலுக்கு வந்து பார்க்கும் பொது சரியாக பூட்டப்படாமல் இருந்த கோவிலின் கதவை பார்த்த எனக்கு வேறு வழி தெரியாமல் கோவிலின் உள்ளே சென்று பார்க்கவேண்டிய நிர்பந்தமாயிற்று.. மேலும் கோவிலின் உள்ளே சென்ற நான் அங்கு நான் வருவது தெரிந்த இரண்டு உருவங்கள் என்மீது பாய்ந்து என்னை அடிக்க புறப்பட்டனர் அப்போது நான் கோவில் மணியை பிடித்து வேகமாக அடித்து அனைவரையும் கூப்பிடுவேன் என்று கூறியதும் அவர்கள் இருவரும் என்னை வேகமாக தள்ளிவிட்டு வெளியில் ஓடிவிட்டார்கள், இரண்டு நாளாக சரியாக சாப்பிடாமல் இருந்ததால் மயக்கமாகி விழுந்துவிட்டேன் பிறகு நடந்த எதுவும் எனக்கு தெரியாது என்றார் .. அப்படிஎன்றால் அவரின் முதுகின்மேல் இருந்த கரு இரத்தம் எப்படி வந்தது என்று சுற்றி இருந்தவர்கள் கேட்க .. பிறகு தான் அந்த உண்மை புரிந்தது ....! பாடல் -திருப்தி மலை வாழும் வெங்கடேச composed by Kunnakudi Vaidyanathan and sung by "Isai Mani" Dr Sirkazhi Govindarajan, from Movie -Thirumalai Thenkumari. http://youtu.be/yC1hSdCeQSc
இதற்கிடையில் மருத்துவர் பூசாரியின் முதுகில் இருந்த இரத்த காயத்தை துடைத்து காயத்தின் நிலையை பார்க்க முற்ப்பட்டபோது அதிர்ந்து போனார். காரணம் பூசாரியின் முதுகில் எந்த ஒரு சிறு காயமும் ஏற்ப்படவில்லை.. மருத்துவருக்கு மிகவும் ஆச்சிரியமாக இந்த கரு இரத்தம் எப்படி வந்தது என்று இரத்தத்தை துடைத்த பஞ்சிலிருந்து வரும் நாற்றத்தை கண்டு இது மனித இரத்தமே இல்லை என்கிற முடிவுக்கு வந்தார். மிகப் பழமைவாய்ந்த கோவில் என்பதாலும் கோவிலின் கருவறையில் ஏற்றப்படும் தீபம், சாம்பிராணி புகை மற்றும் கற்பூர புகை போன்றவை கருவறை மேற்புற சுவரில் படிந்து ..ஈர காற்று அந்த சுவற்றில் படும்போது கரு நிற அழுக்கு "பிசுக்கு" இரவு முழுது கிழே விழுந்து கிடக்கும் பூசாரியின் முதுகின் சொட்டி இருக்கிறது .அந்த கருமையான அழுக்கு பிசுக்கு தான் பார்பவர்களின் கண்களுக்கு கரு ரக்தம் போல தெரிந்தது. பாடல்- கல்லிலே கலைவண்ணம் கண்டான், படம்-பூம்புகார் , பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன் http://youtu.be/EdysGi1bmJk
ஒரு பெரிய திருட்டை காப்பாற்றிவிட்டதர்க்கு பொதுமக்கள் அனைவரும் நடராஜ அய்யருக்கும் அவரது மகள் மற்றும் மகனுக்கும் அவர்களின் நன்றிகளை தெரியப்படுத்த்னார்கள், காவல்துறையும் அவர்களின் சார்பில் நன்றிகளை தெரியப்படிதியும் மேலும் அங்கு வந்த கொள்ளைக் கூட்டத்தைப்பற்றி விசாரணை செய்ய முற்ப்பட்டனர். இருவரின் முகம் தனக்கு சரியாக தெரியவில்லை இருப்பினும் அவர்களிடமிருந்து சந்தன வாசம் வந்தது என்று குறிப்பிட்டார். எதோ ஒரு பெரிய மழை பெய்து நின்றது போல நிம்மதி அடைந்தவர்களாக அனைவரும் களைந்து அவரவர்களின் வேலையை பார்க்க அவரவர் செல்லவேண்டிய இடம் நோக்கி சென்றார்கள் .பாடல் :-அமைதியான நதியினிலே ஓடம் - படம் -ஆண்டவன் கட்டளை http://youtu.be/lviVOSU-h8U
அன்று மாலையில் காவல்துறை வாகனம் நடராஜ அய்யரின் வீட்டின் முன்பு வந்து நின்றது, இதை அறிந்த அருகில் குடியிருந்த அனைவரும் அவரின் வாசலில் கூடிவிட்டனர், வாகனத்திலிருந்து இறங்கிய காவல்துறை அதிகரி நாடராஜா அய்யரைப்பார்த்து, அந்த இரு திருடர்களும் பிடிபட்டதொடு அவர்களின் கூட்டமும் பிடிபட்டதாக கூறினார், அதோடு அவர்கள் அனைவரும் தேடப்பட்டுவரும் குற்றவாளிகள் என்றும் அவர்களைப்பற்றி துப்புகொடுப்பவர்களுக்கு அரசு ஐந்து லட்சம் பணம் பரிசாக அறிவித்திருந்ததால் அந்த பரிசுத்தொகை நடராஜ அய்யருக்கு கிடைக்கபோவதவும் அறிவித்தார்.அதைக்கேட்டதும் அனைவருக்கும் மிகுந்த சந்தோசத்தில் மிதந்தார்கள் பாடல் :- சந்தோசம் சந்தோசம் வாழ்கையில் பாதி பலம் ,படம் -யூத் http://youtu.be/fK1WcVE1ppQ

பரிசுத்தொகை ஐந்து லட்சம் பணம் கிடைக்கின்றபடியால் தனது மகளின் திருமண செலவுகளுக்கு அது போதுமானது என்கிற மகிழ்ச்சியில், நடராஜ அய்யரின் மனதில் ஒளிமயமான ஒரு எதிர்காலம் தெரிய ஆரம்பித்தது பாடல்:-ஒளிமயமான எதிர்காலம் - படம் பச்சை விளக்கு http://youtu.be/பொட௦ஷ௬ட்ஜ்ப
நேயர்களே சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது, 'எங்கு சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை அது " காத்திருங்கள் இந்த தொடர், இன்னும் தொடர்ந்து வரும் ..மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் வணக்கம். பாடல்:- சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது

(பகுதி -9 )

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் விடுகதை (or) சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி -9 )(17 -பாடல்கள் )
கிருஷ்ணன் தினமும் கோவில் திருப்பணி செய்யும், அர்ச்சகர் நடராஜ அய்யரின் மகன். ஒரே பிரசவிதில் முதலில் கிருஷ்ணனும் தொடர்ந்து அவனது தங்கை உமாவும் இரட்டை குழந்தையாக பிறந்தவர்கள், அந்த இரட்டை பிரசவத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி இன்றி பிரசவம் முடியும்போதே அவர்களின் தாயின் வாழ்க்கையும் முடிந்துவிட்டது, இருவரும் பிறந்தபோதிளிருந்தே தாயை இழந்தவர்களாக வளர்ந்தவர்கள். பட்டு :- கடவுள் தந்த அழகிய வாழ்க்கை, படம் - மாயாவி http://youtu.be/Cfp0lR493Zo
கிருஷ்ணனின் தந்தை நடராஜ அய்யர் அந்த உரில் இருக்கும் சிவா விஷ்ணு கோவிலின், சிவன் கோவில் அர்ச்சகராக பணியாற்றுகிறார், சொற்ப வருமானமே பெரும் அவருக்கு அது இரண்டு வேலை உணவுக்கு கூட சரியாக சாப்பிடமுடியாத ஏழ்மை நிலை, அதே கோவிலின் மறுபுறம் அமைந்த பெருமாள் கோவிலின் அர்ச்சகர் கண்ணன் பட்டச்சரியை பார்க்கும் போதெல்லாம் நடராஜ அர்ச்சகருக்கு சற்று மன வருத்தமே காரணம் பெருமாள் கோவிலின் நெறைய கூடம் எப்போதும் நிறைந்து காணப்படும், பாட்டு :-கேட்டதும் கொடுபவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே படம்-தெய்வமகன் ,
பெருமாள் கோவில் அர்ச்சகருக்கு உள்ளூரிலும் மேலும் பல வெளி ஊர்களிலும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் தொடர்பினால் பெருமாள் கூட்டம் எப்போதும் நிறைந்து இருக்கும். அகவே அர்ச்சகர் கண்ணன் பட்டச்சரிக்கு தாரளமாக பணமும் பொருளும் தினசரி நல்ல வருமானமும் கிடைத்துவந்தது. பாடல் :- தெய்வம் இருபது எங்கே, படம்- சரஸ்வதி சபதம் -பாடியவர் TMS. http://youtu.be/t5pKWMGV35A
இதை எல்லாம் பார்த்த சிவன் கோவில் அர்ச்சகர் நடராஜ அய்யருக்கு மிகுந்த மன வருத்தத்தையே தந்தது. இதிகாசத்திலும் பெருமாள் கோவில் லட்சுமிகடாச்சம் நிறைந்த இடமாகவே சித்தரிக்கப்பட்டிருந்தது, சிவன் கோவில் வாழ்கையின் இறுதியில் முக்தி பெறவே இருப்பதாகவும் அதனால் தானோ வயதான பெரியவர்கள் அதிகம் சிவன் கோவிலுக்கு வருகின்றனர் அவர்களிடம் அர்ச்சகருக்கு தர பணமோ பொருளோ எதுவும் இருப்பதில்லை. எனக்கு எப்போது விடிவு காலமோ என்று தினமும் அங்கலய்துக்கொண்டிருப்பார். பட்டு :- கடவுள் இருக்கின்றார் மனிதன் கேட்கிறான் அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான், படம் - அனந்த ஜோதி - MGR
அப்படிப்பட்ட சூழலில்தான் கிருஷ்ணனும் தனது மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் முதல் மாணவனாக தெர்சிபெற்றிருந்தான், அதுமட்டும் இல்லாமல் கிருஷ்ணனின் தங்கை உமாவிற்கு பக்கத்து உரில் இருக்கும் பெரிய கோவில் தலைமை அர்ச்சகர் நீலகண்ட சாஸ்திரிகளின் மகனுக்கு திருமண வரன் கேட்டு நேரில் வந்து தனது விருப்பத்தை நரராஜா அய்யரிடம் தெரிவித்து சென்றார், அவருக்கு நடராஜ அய்யரின் குடும்ப சூழ்நிலை நன்கு தெரியும் என்பதால் அதிகம் எதிர்ப்பாக்காமல் உங்கள் மகளுக்கு உங்களால் முடிந்ததை செய்து, நல்லமுறையில் திருமணம் செய்து கொடுத்தால் போதும் என்று சொல்லியதால் இந்த திருமனத்தி நிச்சயம் செய்தாகவேண்டிய கட்டாய சூழ்நிலையில் செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்தார்.பாடல் :- உல்லாசமாகவே உலகத்தில் வாழவே மாப்பிள்ளயகி ஆனந்தமாகி மணமாலை சூடிடும் கல்யாணம் கல்யாணம் கல்யாணம் -Acted by S.Balachander; Sung by சந்திரபாபு -http://youtu.be/rkh_HVBPHW0
or
சித்திரையில் திருமணமாம் படம் :- செவத்த பொண்ணு Music: Deva / Director: A.Chandrakumar/ Producer: Yagave Productions / Cast: Saravanan, Ahana / Release Date: June 16, 1994 http://youtu.be/a_vIutENI5E
தனக்கு திருமணம் பேசுகிற விவரம் தெரிந்த உமாவின் மனதில் இப்படி பாடல் ஒலித்தது :- பாடல் :-திருமண மலர்கள் தருவாயா , படம் :-பூவெல்லாம் உன் வசம் http://youtu.be/ள்க்ட்ஷ௩ப்ழ்கீ
குடும்ப சுழல் நன்கு தெரிந்த கிருஷ்ணன் , மருத்துவம்-பொறியியல் போன்ற பட்டப்படிப்பை படிக்க முடியாத சூழ்நிலையில், ஊரின் எல்லையில் இருக்கும் அரசு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் அறிவியல் பட்டயப் படிப்பில் சேரலாம் என்று முடிவு செய்தும், கிடைக்கும் ஒய்வு நேரத்தில் எதாவது பகுதி நேர வேலையும் செய்ய இருப்பதாக தனது தந்தையிடம் கூறினான். இருந்தும் அவனது மனதில் ஒரு நெருடல் இருந்தது.. எத்தனை சிறப்பாக படித்தும் உயர் கல்வி என்பது ஏழைகளின் கனவு காணும் வாழ்க்கையாகவே உள்ளது என்று நினைத்தான் ..பாடல் :-கனவு காணும் வழக்கை யாவும் களைந்து போகும்.. Movie - நீங்கள் கேட்டவை,Singers - Yesudas, Composers - Ilayaraja.
கிருஷ்ணனின் தந்தை நடராஜ அய்யருக்கு, ஒருபக்கம் தனது மகனை உயர் கல்வியில் சேர்க்கவேண்டிய கட்டாய சூழ்நிலை, மறுபுறம் தனது மகளுக்கு தேடிவரும் திருமண சம்பந்தம்...போன்ற மனக்குழப்பதினால் சரியாக உண்ணாமல் உறங்காமல் தவித்தார். எங்கோ வானொலியில் பாடல் ஒலித்தது #பாடல் :- மயக்கமா தயக்கமா மனதிலே குழப்பமா, வாழ்கையில் ...http://youtu.be/bdrBOuI4Lt4
மனக் கவலையில் அவருக்கு தூக்கம் வரவில்ல, மனம் நிம்மதி இல்லாமல் தவித்தது உள்ளத்தில் நல்ல உள்ளம் படம்- கர்ணன், http://youtu.be/GxG9EzeAXi4
ஏராளமான சிந்தனையில் மனம் குழம்பிப்போன நிலையில் தனக்கு தானே பேசிக்கொண்டார் "இத்தனை ஆண்டுகள் சிவன் கோவிலில் அர்ச்சகராக சேவை செய்தும் அந்த சர்வேச்வரனின் கருணைப்பார்வை தன்மீது விழவில்லையேமனம் பேதலித்து பிதற்ற ஆரம்பித்துவிட்டார், பாட்டு :-நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா ..படம்-தியாகம் MSV, TMS, SIVAJI and producer பாலாஜி.http://youtu.be/jGAeoj0z1sc (ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை)
இனி சிவனை நம்பி எந்த பலனும் இல்லை, பெருமாள்தான் நமது தேவையை பூர்த்தி செய்வார், பெருமாளின் திருப்பாதங்களில் சரணாகதி அடையவேண்டியதுதான் என்று பிதற்றியபடி, அனைவரும் நல்ல தூக்கத்தில் இருந்த அந்த நாடு நிசி இரவில் பெருமாள் கோவில் நோக்கி ஓடத்துடங்கினார். பாடல் :-திருமால் பெருமைக்கு நிகர் ஏது, உந்தன் திருவடி நிழலுக்கு நிகர் எது ? Movie: Thirumal Perumai , Song: Thirumal Perumaikku Nigar yethu, Lyrics: Kannadasan, Cast: Sivaji & Padmini ,
நீயே கதி என்று உன்னை தேடி ஓடிவந்துள்ளேன், பெருமாளே நீதான் எனக்கு ஒரு வழி காட்ட வேண்டும், என்று கோவிலின் பூட்டிய வாசல் கதைவின் பூட்ட உலுக்கியபடி புலம்பினார். பாடல் :-ஆலய மனிக்கதவே தாள் திறவாய் ....படம் :திருவருட்செல்வர - பணிநேர் மொழியன் http://youtu.be/ibynDVPlkqM
பழைய காலத்து பூட்டு மற்றும் சரியாக பூட்டவில்லையோ என்னவோ, கோவிலின் பூட்டு திறந்துகொண்டது. கதவை திறந்து உள்ளே சென்ற நடராஜ அய்யர் கருவறையில் இருந்த பெருமாளை தரிசித்து, நீதான் என்னை காப்பாற்றவேண்டும் என்று பெருமாளின் திருவடிகளைப் பற்றியபடி கதறி அழுதார் பாடல் பச்சைமா மலைபோல் மேனி - Pachai ma Malai Pol Meni Movie: திருமால் பெருமை, Singer: T.M.Soundarrajan,Lyrics: Thondaradipodi Aazhwar (Divya prabhandam அப்போது அவர் அவர் சற்றும் எதிர்பாராத ஒன்று அங்கு நடந்தது.
நல்ல தூக்கத்தில் இருந்த கிருஷ்ணனின் கனவில் அவனுக்கு பொறியியல் பட்ட பிரிவில் அவன் கேட்டது போலவே இடம் கிடைத்துவிட்டது போலவும் அதற்கான அனைத்து பணஉதவியும் கிடக்கப்பெற்றவனாக மகிழ்ச்சியான கனவில் மிதந்துகொண்டிருந்தான் . பாட்டு :-கேட்டது கிடைத்தது கோடிக்கணக்கில் போட்டது முளைத்தது , Movie- Sollathe yaarum kEtAl (1981), Shankar Ganesh Actors - Prathap Pothan, Sumalatha http://youtu.be/qFaoKDlvh1c
வழக்கம் போல கண்ணன் பட்டாச்சாரி விடியற்காலையில் கோவிலுக்கு புறப்பட்டார், தூரத்தில் விடியற்காலை பாட்டு காற்றில் மிதந்து வந்தது , பாட்டு -தெய்வப் பாடகர்கள் TMS அவர்களும் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும் இணைந்து பாடிய பாட்டு கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் ஏழை கண்ணீரை கண்டதும் கண்ணன் வந்தான் http://youtu.be/oEp5BkFI630 பாடலை கேட்டபடியே கோவிலை நோக்கி வேகமாக நடந்தார் பாடல் -கேட்டதும் கொடுபவனே கிருஷ்ணன் கிருஷ்ணா கிதையின் நாயகனே :-கோவிலுக்கு வந்தபோது கோவில் வாசல் திறந்து இருப்பது கண்டு அதிர்ந்து போனார். உடனே பெரிய குரலில் சப்தம் செய்து அக்கம் பக்கம் உள்ளவர்களை கூப்பிட்டு அவர்களுடன் கோவிலின் உள்ளே சென்றார். கோவிலின் உள்ளே முதுகில் கரு ரத்த வெள்ளத்தில் நடராஜ அய்யர் விழுந்து கிடப்பதைக்கண்ட அனைவரும் கண்டு அதிர்ந்து போனார்கள், ஐயோ யார் இவரை இப்படிக் கொன்று போட்டார்களோ என்று கதறியபடி கோவிலிலிருந் அனைவரும் வெளியில் ஓடி வந்தார்கள், உடனே இந்த விவரம் காட்டு தீ போல ஊர் முழுவதும் பரவியது.
நேயர்களே, நடராஜ அய்யர் கோவிலினுள் நுழைந்தபோது அப்படி என்ன நிகழ்ந்தது? அப்படி அங்கு என்னதான் நடந்தது? எப்படி அவர் இரத்த வெள்ளத்தில் கிடக்கும்படி அப்படி என்ன நடந்திருக்கும்? உங்களுக்கு எதாவது தெரிகிறதா? வாருங்கள் உங்களின் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்களேன் பாடல்-ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்வதில்லை படம் ஆயிரத்தில் ஒருவன்.
நேயர்களே சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது, 'எங்கு சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை அது " காத்திருங்கள் இந்த தொடர், இன்னும் தொடர்ந்து வரும் ..மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் வணக்கம். பாடல்:- சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது

(பகுதி -8 )

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் விடுகதை (or) சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி -8 )(20 -பாடல்கள் )
தாயை இழந்த குழந்தை
# நடந்த அந்த அதிர்ச்சியில் இருந்து சிறிது சிறிதாக இயல்புநிலைக்கு வருவதற்கு ராதாவின் தங்கை கீதா எந்த நேரமும் குழந்தையுடன் இருந்து அவளின் தாயைப்போலவே பார்த்துக்கொண்டால், எந்த கவலையும் இன்றி சிரித்து விளையாடும் மகளைப்பார்த்த அவனின் மனம் சட்று நிம்மதி அடைந்தது அப்போது நமது வானொலியில் இந்த பாடல் ஒலித்தது ...பாட்டு- சின்னச்சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ ....
#இறந்துபோன தன் மனைவியை நினைத்துகொண்டிருந்த அவனில் காதில் வானொலியின் இந்த பாட்டு கேட்டது -பாட்டு அவள் பறந்து போனாலே என்னை மறந்து போனாலே நான் பார்த்தபோது கண்களிரண்டில்
#இரவில் அவள் நினைவில் அவனுக்கு தூக்கம் வரவில்லை அப்போது வானொலியில் இந்த பாட்டு கேட்டது #பாட்டு :-ஆகாயத்தில் தொட்டில் கட்டும் Aagayathil Thottil Kattum திரைப்படம் - துணிவே துணை, பாடல் - கவியரசர் கண்ணதாசன்
# அப்போது தனது மகள் தூக்க கலக்கத்தில் அம்மா வேணும் என அழ, எப்பபாரு அம்மா வேணும் அம்மா வேணும்னா நான் எங்க போவேன் என்று கூறி கோபத்தில் குழந்தைய அடித்துவிட்டார், குழந்தை அழுவதை பார்த்தவனுக்கு அவனின் மனைவி இருந்திருந்தால் குழந்தையை சமதனப்படுத்தியிருப்பால், மனம் தனது குழந்தையை சமாதானப்படுத்த நினைத்தது :- பாட்டு தென் பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே மான்போல வந்தவளை யார் அடித்தாரோ. உடனே அங்கு வந்த மனைவியின் தங்கை கீதா குழந்தையை தூக்கிக்கொண்டு இப்படி பாடினால் பாட்டு #Chinna pappa enga chella pappa_Vannakili, சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா, சொன்னபேச்சு கேட்டக்க நல்லபாப்பா.
#அழுகை நின்று சமாதனமகியும் அழுத முகத்துடன் இருந்த தனது மகளிடம் சென்று அவளை தூக்கி அணைத்துக்கொண்டான், அப்போது மகள் பிரிய "அப்பா நீங்க அழாதீங்க உங்களை நான் அம்மாபோலவே நல்லா கவனித்துக்கொள்வேன் என்றால் Movi-Samsara Sangeetham -பாட்டு -உனக்கு கண்ணாய் நான் இருக்க எனக்கு கண்ணாய் நீ இருக்க என் ஆசை அப்பாவே நீ கொஞ்சம் அழுவதே
இனி வருந்திக்கொண்டிருப்பதால் எந்தபயனும் இல்லை என்று மனதை தேற்றிக்கொண்டு தான் பெற்றெடுத்த குழந்தையை நன்கு வளர்க்கவேண்டிய பொறுப்பு இருப்பதை உனர்ந்தான். பாட்டு ;-#Kadavul Thantha Azhagiya Vazhvu ..movie Mayavi - Surya, Jyothika, கடவுள் தந்த அழகிய வாழ்வு, உலகம் முழுதும் அவனது வீடு , கண்கள் மூடியே வாழ்த்துகள் பாடு http://youtu.be/3vDex9pMKdE
குழந்தையால் எனக்கு ஆறுதலா, அல்லது என்னால் குழந்தைக்கு ஆறுதலா? #K J YESUDAS TAMIL MELODY SONG CHINNA CHINNA ROJA(POOVIZHI VASALILE)சத்யராஜ்--சின்ன சின்ன ரோஜா பூவே
தனது பென்குசந்தை அருகே வந்து அப்பா கதை சொல்லுங்க என்றால் ;- பாட்டு:- என்ன கதை சொல்ல சொன்னAnna Nagar Muthal Theru
#Araro Ariraro - Siruthai ஆராரோ ஆரிரரோ
#RAJAMAGAL ROJAMAGAL-PILLAI NILAA ILAYARAJA MOHAN , ராஜாமகள் ரோஜாமகள் வானில் வரும் வெண்ணிலா
#மந்திரபுன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே http://youtu.be/RaSPGjXKpAc
நாட்கள் ஓடிச்சென்றன #பாட்டு துள்ளி திரிந்ததொரு காலம் படம் Enrum Anbudan ,
#உறவினர்கள் ஒன்றுகூடி பேசினார்கள், அக்கா ராதாவின் இடத்திற்கு அவளது தங்கை கீதாதான் சரியாக வரும் ஆகவே இரண்டாவது திருமண வேலைகளை பார்க்க சொல்லுங்க என்றனர். அதைக்கேட்ட கீதாவின் அதிர்ந்து போனால் அவளின் மனம் இப்படிப் பாடத்தொடங்கியது :- Karpura Bommai - Keladi Kanmani ..தாய் அன்பிற்கே ஈடேதம்மா..ஆகாயம் கூட அது போதாது.. தாய் போல யார் வந்தாலுமே..உன் தாயை போல அது ஆகாது
# அனைவரும் குழந்தையிடம் இந்த் அம்மா உனக்கு பிடிச்சிருக்க என கேட்டனர், அதை கேட்ட கீதாவிர்க்கு கோபம் கோபமாக வந்தது பிறகு அவள் குழந்தை பிரியாவை தனியே அழித்துசென்று இப்படி பாடினால் கொஞ்சி கொஞ்சி பேசி - Konji konji pesi
# ..தனது ஆக்கவின் இடத்தில் தன்னை வைத்து பேசுகிறார்களே என்று கீதா அதிர்ந்து போனால்.. குழந்தை பிரியவும் தன்மீது மிகவும் பிரியமாக இருக்கிறாள் .... பலப்பல சிந்தனைகளுடன் குழந்தை தன மடியில் தூங்குவதைக்கண்ட அவள் மனம் பாடியது..பாட்டு :- சின்ன தாய் அவள் தந்த ராசாவே, புல்லில் தோன்றிய ரோசாவே ..

நேயர்களே சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது, 'எங்கு சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை அது " காத்திருங்கள் இந்த தொடர், இன்னும் தொடர்ந்து வரும் ..மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் வணக்கம். பாடல்:- சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது

(பகுதி -7 )

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் விடுகதை (or) சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி -7 )(12 -பாடல்கள் )
குடும்பத்தில் ஒரு திருப்பம் ?
குறிப்பு :- இக்கதையில் வரும் பெயர் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் எனது சொந்த கற்பனைகளே என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இங்ஙனம் (கோகி).
பள்ளியில் குழந்தைகளுடன் ஆசிரியர் இப்படி பாடி பாடம் நடத்தினர் #அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை (டீச்சரம்மா படத்தில் KR விஜயா)
மதியம் 12 மணியாகிவிட்டது அது சின்னஞ்சிறு குழந்தைகளின் ஆரம்ப பள்ளி, குழந்தையை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து செல்ல அனைவரது தாய்மார்களும் பள்ளியின் கதவின் அருகே காத்துக்கிடந்தனர், வெயில் சுல் என்று அடித்தது.
ஆனால் எவருக்கும் அடுத்து நடக்கபோகும் மிகப்பெரிய மரணப்போராட்டம் பற்றி தெரிந்திருக்கவில்லை, அவர்களுக்கு சற்று தொலைவில் ராணுவத்தின் -கருப்பு பூனைப்படையினர் தொலை தொடர்பு ரேடியோ தொரடர்ந்து முனகிக்கொண்டிருன்தது "நாங்கள் புள்ளியை நெருங்கிவிட்டோம்" "அவர்களை சுற்றி வலைத்துவிட்டோம்" "தாக்குதலுக்கு தாயார்" போன்ற சமிக்கைகள் காற்றில் பறந்தவண்ணம் இருந்தது. Sinthu Bairavi:Ilayaraja :மனதில் உறுதி வேண்டும்
தீவிரவாதிகள் தாம் சுற்றிவளைக்கப்பட்டுவிட்டதை உணர்ந்தனர், துப்பாக்கி குண்டுகள் தம் பக்கம் பாய தயாராக இருந்ததைப்பார்த்து அதிர்ந்து போனார்கள், சட்டேன்று அவர்களின் கவனம் அருகில் இருக்கும் பள்ளியை நோக்கி சென்றது, அவர்களின் மனதில் இதுதான் சரியான சமயம் நாம் தப்பிக்க அருகில் உள்ள பள்ளிக்கு சென்றுவிட்டால் போதும் தப்பித்துவிடலாம் என்று கணக்கு போட்டார்கள். பாட்டு :-போடா போடா புண்ணாக்கு போடதே தப்பு கணக்கு
பள்ளி மணி அடித்தது, குழந்தைகள் பள்ளியின் கதவருகே அழைத்த ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோரிடம் அவர் அவர் குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பியவண்ணம் இருந்தனர். ராதாவும் தனது பெண் பிரியாவை தூக்கிக்கொண்டு தமது வீடு நோக்கி நடந்தால், திடீர்ரென்று துப்பாக்கி குண்டு சப்தம் வரவும், ராதா அதிர்ந்தது போனால், சற்றென்று ஏற்ப்பட அந்த அதிர்சியில் பள்ளிக் குழந்தைகள் ஓலமிட்டு அழத்துடங்கின. அனைவரும் நிலை தடுமரிப்போனர்கள்.
அமைதியாக இருந்த அந்தப்பகுதியின் பள்ளியை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி, இராணுவத்தினரின் கவனத்தை திசை திருப்பி, ராணுவத்தின் தாக்குதலை சற்று நிறுத்தி அவர்களை நிலைகுலைய செய்து, அவர்களின் கவனத்தை நாட்டின் எதிர்காலக் விழுதுகலான குழந்தைகளை காப்பாற்ற பள்ளியின் பக்கம் ஓடிவர செய்தனர். இதனால் ஒரு சிலர் ராணுவ மற்றும் காவலர்களும் குண்டுக்கயங்களுட்ன் மண்ணில் சாய்ந்தனர், #பாடல்:-தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா from Oomai விழிகள். இதையெல்லாம் பார்த்த பொதுமக்க திகைப்பாகவும் செய்வது அறியாமல் நான்கு பக்கங்களும் சிதறி ஒர்டினார்கள். பாட்டு ஒண்ணுமே புரியலே உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது Chandra Babu
ராதா தனது குழந்தையை மார்போடு இறுக்கமாக அணைத்துக்கொண்டு பதட்டத்தில் கண்மூடித்தனமாக ஒடமுர்ப்பட்டால், ஐயோ அப்போது முதலாவது குண்டு ஒரன்று அவளது துடை பகுதியை துளைத்தது... ஒ வென்று அலறினாள், இருந்தும் தனது மகளை எப்படியும் காப்பற்றிவிடவேண்டும் என்கிற வெறியில் தொடர்ந்து நொண்டியபடியே ஓடினால், அப்போது இரண்டாவது குண்டு ஒன்று அவளது இடுப்பில் பாய, கடுமையான வலியையும் பொருட்படுத்தாமல் மறைவிடம் நோக்கி தொடர்ந்து ஓடினால், அதற்குள் மற்றுமொரு குண்டு அவளது தலைப்பகுதியில் பாய நிலைதடுமாறி கண்கள் இருண்டபோதும் தனது மகளை ஒரு வீட்டின் சுவர் மறைவில், குழந்தை தரையில் விழாமல் தனக்கு மேலே இருக்கும்படி தான் மட்டும் மண்ணில் சாய்ந்தால், விழுந்தவள் தன் குழந்தை தன்னை விட்டு இந்த மறைவைடத்திளிருந்து எங்கும் வெளியே சென்றுவிடாமல் இருக்கும்படி தனது புடவையின் ஒரு பக்கத்தின் முனையை குழந்தையின் வயிற்றில் இறுக்கமாக கட்டினால், இனி தனது மகள் பாதுகாப்பாக இருப்பாள் என்கிற நிம்மதி பெற்றவளாக, மெல்ல மெல்ல கண்மூடி தலை தரையில் சாய்ந்தால். #அன்னையை போலொரு தெய்வமில்லை அவள் அடி தொழமறுப்பவர் மனிதரில்லை,மண்ணில் மனிதரில்லை!!
நேயர்களே நாம் ஒரு குண்டு துளைத்தாலே நிலைகுலைத்து தரையில் சாய்ந்துவிடுகிறோம், அத்தனை குண்டுகள் பாய்ந்தும் ஒரு தாய்மைக்கு எத்தனை வலுவான சக்தி, அந்த சக்தி அவருக்கு எங்கிருந்து வந்தது அவரின் மனதின் தன்நம்பிக்கை எப்படியாகிலும் தனது குழந்தையை காப்பாற்றிவிடவேண்டும் என்கிற வெரி கொண்டு ஓடும்போது எத்தனை குண்டுகள் துளைத்தால் என்ன எடுத்துக்கொண்ட லட்சியம் நிறைவேற போராடிய அந்த தாயை நாம் எத்தனை புகழ்ந்தாலும் அது அவரின் செயலுக்கு ஈடாகாது. # ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா ?"
#இப்படியெல்லாம் நடக்கும் என்று யாரும் நினைக்கவில்லை... இது தலை விதி என்பதா,...இதில் யாரை குற்றம் சொல்ல. பாட்டு :-நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில், வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி - Oomai Vizhigal
# ஒருவர் மாண்டார் ஒருவர் பிழைத்தார்...உயிரை விட்டவரோ தன்னால் மற்றொருவரை காப்பாற்றி விட்டோம் ஏன் மன நிம்மதி, பிழைதவருக்கு இழந்து விட்ட மனநிலை..பாட்டு :- Thiyagaraja bhagavathar - Movi-HARIDAS- அன்னையும் தந்தையும் தானே, பாரில் அண்ட சராசரங்கள்
இங்கு அம்மா என்கிற பாகியம் இல்லாமல் போகும்போது அதை எண்ணி எண்ணி வருந்துவதால் என்ன பயன். பாட்டு :-#AMMA ENUM VARTHAITHAN(THALATTU KETKUTHAMMA)PRABU -அம்மா எனும் வார்த்தைதான் பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்! எல்லோருக்கும் வாய்க்குமா அதை காதால் கேக்கிற பாக்கியம்!
உள்ளம் என்றும் எப்போதும் உண்டைந்து போககூடாது என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்ற கூடாது ..இந்த வரிகள் தானே நம்மை இன்னமும் வாழ சொல்லுகிறது பாடல் :-# ovvoru pookalume - Autograph உள்ளம் என்றும் எப்போதும் உண்டைந்து போககூடாது என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்ற கூடாது ..உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும் வலி தாங்கும் உள்ளம்தானே நிலையான சுகம் காணும்
எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் வாழும் வரை போராடு, வழி உண்டு என்றே பாடு #vaazhum varai poradu வாழும் வரை போராடு, வழி உண்டு என்றே பாடு, இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும்நம் காட்டிலே.
நேயர்களே சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது, 'எங்கு சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை அது " காத்திருங்கள் இந்த தொடர், இன்னும் தொடர்ந்து வரும் ..மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் வணக்கம். பாடல்:- சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது

(பகுதி -6 )

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் விடுகதை (or) சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி -6 )(12 -பாடல்கள் )
குழந்தையும் குடும்பமும்
#வீட்டில் எத்தனை வேலை இருந்தாலும் தனது குழந்தையிடம் விளையாடுவது அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்ரகிப்போனது... சரி அப்பா வரும்வரை நாம விளையாடலாம என் இருவரும் விளையாட ஆரம்பித்தனர் #Bommukutty Ammavukku - En Bommukutty Ammavukku, K.J. Yesudoss and Chitra. Music by Maestro Ilaiyaraaja.
நாட்கள் சென்றதே தெரியவில்லை ப்ரியாவின் மூன்றாம் ஆண்டு பிறந்த தினம் இன்றும் ;-Satyaraj & Suhasini in Chitira Chittukkal - En Bommukutty Ammavuku
என்னங்க குழந்தையை சிறுவர் பள்ளியில் சேர்க்கணும், அருகில் இருக்கும் ஒரு பள்ளியின் விண்ணப்ப படிவத்துடன் என்னிடம் வந்தால், நானும் சரி நாளையே சேர்த்துவிடலாம் என்று கூறி விண்ணப்ப படிவத்தை நிரப்பலானேன் :-
முதல் நாள் பள்ளிக்கு குழந்தையுடன் இருவரும் சேர்ந்து பள்ளிக்கு சென்றனர்-
முதலில் அழுதபடி பள்ளிக்கு சென்றவள் நாளாக நாளாக அழாமல் மிகவும் விருப்பபட்டு பள்ளிக்கு சென்றால் :-#குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று ...
வீட்டில் அப்பாவும் அம்மாவும் பள்ளியில் என்ன சொல்லிக்கொடுத்தார்கள் என்ன பாட்டு அது பாடு பார்க்கலாம் என்று குழந்தையை பாடச்சொல்லி வேடிக்கை பார்த்தனர் #Kuva kuva paapa http://youtu.be/HOcsia2mWT4 பாட்டு:- குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேட்பா
குழ்ந்தை பாடும் பாடல் கேட்டு நாமும் தலைய ஆட்டலாம் #Paappa paadum paattu from durga -பாப்பா பாடும் பாட்டு கேட்டு தலைய ஆட்டு
# தாய் குழந்தைக்கு பாடல் பாடி உணவை உட்டிவிட்டார் # படம் அடிமைப்பெண், பாட்டு "அம்மா என்றால் அன்பு , அப்பா என்றால் அறிவு, ஆசான் என்றால் கல்வி ...அவர்களே இவ் உலகின் தெய்வம்"
#குழந்தைகள் எப்போதும் கதை கேட்க பிரியப்படுவார்கள், அப்பாவும் அம்மாவும் இப்படி கதை சொன்னால் -பாடல் ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா Sivaji Ganesan in Ore Oru Oorilae - 2 - Padikkadha Medhai
இப்படியும் கதை சொல்லியிருக்கலாம் :-Kadhai Kaelu" Michael Madana Kama Rajan
அப்பா கதை சொல்லுங்க பயங்கர பயங்கரமா ;-ராத்திரி நேரத்து ராச்சச பேய்களின் ஸ்டார் வார் .. Song from Anjali starring Raghuvaran, Revathi, Tarun and Shruthi. This song was composed by Ilayaraja and sung by S.P.பாலசுப்ரமணியம்.
குழந்தையே கதை சொன்ன எப்படிஇருக்கும் :-பாப்பா பாடும் பாட்டு கேட்டு தலைய ஆட்டு paappa paadum paattu from durga .baby shalini hit song
#அம்மா தனது குழந்திக்கு இப்படி பாடிக்காட்டினால் :- பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா ....படம் நீங்கள் கேட்டவை, இசை: இளையராஜா......பாடியவர் ஜானகி....
நாட்டகள் ஓடியது குழந்தை பிரியாவுக்கு சிறிது வளர்ந்து 5 வயது ஆனபோது அவள் தம்மோடு விளையாட ஒரு தம்பிபாபா வேண்டும் என்றால் #இவளுக்கு ஒரு தம்பிப்பயல் இனிமேல் பிறப்பானோ ..இளவரசன் நான்தான் என்று போட்டிக்கு வருவனோ ...ராணியம்மா மனசுவைத்தால் எதுவும் நடக்குமம்மா.
#மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு... movie is `தை பிறந்தால் வழி பிறக்கும்

#Chinna Chinna Roja Poove - Poovizhi Vasalile
#Poove Poochodava - Rare sentimental song between grand ma and grand child(Dedication to my grand mom).Song which is close at Heart..............
நேயர்களே சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது, 'எங்கு சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை அது " காத்திருங்கள் இந்த தொடர், இன்னும் தொடர்ந்து வரும் ..மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் வணக்கம். பாடல்:- சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது

(பகுதி5 - )

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் விடுகதை (or) சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி5 - )(22-பாடல்கள் )
எதோ பேசிக்கொண்டிருந்த பொது தனது கணவன் மனோவிடம், ராதாவின் தங்கை கீதாவிற்கு திருமண வரன் பார்க்கவேண்டும் என கூற, மனோவோ அவளுக்கு இப்ப என்ன அவசரம் சின்ன வயசுதானே என்றான் ..இல்லங்க அப்பாவுக்கு இந்த வருடம் வேலை ஒய்வு பெறப்போவதினால் உடனே செய்யனும்னு பிரியப்படறார். மனோ தனது மனைவியின் தங்கை கீதவைப்பற்றி நினத்துபார்தான் அவள் சின்னப்பெண் இல்லை வளர்த்துவிட்டால் என் மனதுக்குள் கூறிக்கொண்டான் பாட்டு Kutty - Kannu Rendum ..கண்ணு ரெண்டும் ரங்கராட்டினம்

ஆனால் கீதாவின் மனதில் வேறு எண்ணம் இருந்தது, கீதாவிற்கு கிருஷ்ணாவின் மிது ஒரு காதல் இருந்தது, பாட்டு :- #Nanban Song -Askku Laska..அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ... ஐ அஸ்த் அஸ்த் லைபே..அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா..இஷ்க் இஷ்க் மைலே..
யார் அந்த கிருஷ்ணன், அது ஒரு இனிமையான சந்திப்பு சில நாட்களுக்கு முன்பு கீதாவும் அவளது தோழிகளுடன் முதலாம் ஆண்டு கல்லூரிக்கு சென்ருகோண்டிருந்தால் பின்னால் வரும் கிருஷ்ணன் மற்றும் அவனது நண்பன் சுந்தர வடிவேலு பற்றி அவர்களுக்கு அப்போது ஏதும் தெரியாது.
நான் சுந்தர வடிவேலு எனது நண்பன் கிருஷ்ணனும் இப்படித்தான் எங்கு சென்றாலும் இணைந்தே செல்வோம்" அப்போது நாங்கள் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்கள் ஊரின் எல்லையில் உள்ள கல்லூரிக்கு நாங்கள் நடந்தேதான் செல்வோம் அன்றும் அப்படி செல்லும்போது நடந்த இனிமையான சம்பவம்.அது .. நாங்கள் செல்லும் வழியில் 6,7 பெண்கள் (மாணவிகள்) வழியை மறைத்தபடி... பேசியபடியே நடந்துவர.. எங்களுக்கு பின்னல் வரவும் சங்கடம் (பெண்கள் பின்னாடி போறாங்க பார் என்பார்கள்) முந்தி செல்லவும் முடியாமல் தர்மசங்கடமாக இருந்தது. ஒரு யோசனை தோன்ற சட்டேன்று...அங்கபாருடா தலை "சவுரிமுடி" பின்னல் பிரிந்துவிட்டது" என கூற எல்லா பெண்களும் தனது பின்னல் முடியை தடவிபார்க்க... அதற்குள் என் நண்பன் அடடா எல்லாரும் சவுரிமுடி வச்சிருக்காங்க போளிருக்குடா என கூற... எல்லா பெண்களும் வேக்கப்பட்டுக்கொண்டே ஓர் ஓரமாக சென்று வழிவிட நங்கள் வழி கிடைத்த சந்தோசத்தில் வேகமாக அவர்களை கடந்து முன்னே சென்றோம். இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த நாள் நன்கு நினைவிருக்கிறது. #koonthal karuppu "கூந்தல் கருப்பு, குங்குமம் சிகப்பு " இந்த பாட்டை கேட்டாலே எனக்கு அந்த நாள் ஞாபகங்கள்.

அந்த சம்பவத்திற்கு பிறகு கீதாவின் மனதிலும் வெக்கம் வந்தது, தனக்கு தானே தலையில் அடித்துக்கொண்டாள், நமக்கு முடி நல்லதனே இருந்தது, பிறகு நான் என் அப்படி என் முடியை தடவிப்பார்த்தேன், தனக்குள்ளே பல தடவை கூறிக்கொண்டு வெட்கப்பட்டாள், பாட்டு#தலையை குனியும் தாமரையே - duet from Oru Odai Nadhiyagirathu (Raguvaran) Ilayaraja ,

அடுத்தநாள் அவர்களிடம், எனக்கு நல்லதலைமுடிதான் உள்ளது , சவுரி முடி இல்லை என்று சொல்லிவிடவேண்டும் என தீர்மானித்தால். வழக்கம் போல அன்று வழியில் கிருஷ்ணனையும் அவனது நண்பனும் வருவது கண்டு, சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தான் சொல்லவந்ததை அப்படியே கூறிவிட்டால். அதை கேட்ட கிருஷ்ணன் அதனால் என்ன பரவாயில்லை நேற்று நாங்கள் சொன்னது சற்றும் எதிர்பாராமல் நடந்தது, அது உங்களின் மனதை புண்படுத்தியிருந்தால் எங்களை மன்னித்துவிடுங்கள் என்று கூறி வேகமாக அவர்களை கடந்து சென்றுவிட்டான். அதன்பிறகு கீதாவுக்கு கிருஷ்ணனைப் பற்றிய மதிப்பு சற்று அதிகமானது.#Un Perai Sollum Pothe Angadi Theru :- உன்பேரை சொல்லும்போதே என் நெஞ்சில் கொண்டாட்டம்..உன்னோடு வாழத்தானே உள்நெஞ்சில் போராட்டம்

அந்த சம்பவத்திற்கு பிறகு கீதா கல்லுரி சென்ருவரும்போதேல்லாம் ஒருவித ஏக்கத்தோடு கிருஷ்ணனை அடிக்கடி திரும்பி பார்க்காமல் அவளால் இருக்கமுடியவில்லை (பாட்டு ;-தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே )

கல்லூரியில் கீதாவின் வகுப்பை கடந்துதான் அறிவியல் ஆய்வுக்கூடம் செல்லவேண்டு, கிருஷ்ணனும் அவனது நண்பனும் அப்படி கீதாவின் வகுப்பை கடக்கும்போதெல்லாம் சன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் கீதா, கிருஷ்ணனின் கவனத்தை தன பக்கம் இழுக்கவேண்டும் என "கிஸ் கிஸ் " என சப்தம் செய்வாள், பாட்டு#Amarkalam Unnadu வாழாத :- உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உல் நெஞ்சம் சொல்கிறது (மெல்லிய ஆண் மகனை பெண்ணுக்கு பிடிக்காது, முரடா உன்னை ரசித்தேன் ...உன்னைப்போலே நான் இல்லையே, நீ போனால் நான் இல்லையே )
இதை பார்த்த கிருஷ்ணனின் நண்பன் சுந்தரவடிவேலு ஒரு நாள் கிருஷ்ணனிடம் அதை சொல்லிவிட்டான்.கிருஷ்ணன் அதைப்பற்றியே அன்றுமுழுவதும் நினைத்துக்கொண்டிருந்தான் பாட்டு :-கை தட்டி தட்டி அழைத்தாலே (பெண் எப்போதும் சுகமான துன்பம் )Kai Thatti Thatti - (Jodi)
இரவிலும் அவளின் நினைவினை தவிர்க்கமுடியாமல் வானொலி கூட அவளை நினைவூட்டியது பாட்டு :- யார் அந்த பெண் தானே #Boss Engira Baskaran, Songs - Yaar Intha Pen than - Singer: Haricharan...

மறுநாள் அதை உருதிசெய்வத்ர்க்காக சற்று கவனமாக கீதாவின் வகுப்பை கடக்கும் பொது ஜன்னலில் கீதா அதேபோல் சப்தம் செய்ததோடு கிருஷ்ணனை பார்த்து மெல்ல சிரித்தாள். அதைக்கண்ட கிருஷ்ணனின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் ஒரு வித பரபரப்பு தன்னை சுழ்துகொண்டது போல் உணர்ந்தான்.பாட்டு #Adada adada song from santhosh subramaniyam.. அடடா அடடா எனை எதோ செய்கிறாள்.

தனது குடும்ப சுழல் காரணமாகவும் படிப்புக்கு ஏதும் தடை வரக்கூடாது என்பதற்காக கிருஷ்ணா கீதாவின் பார்வையை தவிர்த்தான், பாட்டு :- தனியாக தவிக்கின்றேன், துனைவேண்டாம் அன்பே போ, பிணமாக நடக்கின்றேன், உயிர் வேண்டாம் தூரம் போ, நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ, நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ ♥ ♥ ♥

கிருஷ்ணனின் நண்பன் சுந்தரவடிவேல் அக்கா தங்கை தம்பிகள் என பத்து குழந்தைகள், மற்றும் தாத்தா பாட்டி என மிகப்பெரிய ஏழ்மையான கூட்டு குடும்பத்தை சேர்ந்தவன், அவனின் தந்தை மற்றும் தாய் இருவரும் விவசாய தொழிலாளிகளாக காலத்தை ஒட்டிக்கொண்டிருந்தார்கள். கிருஷ்ணனும் சுதரவடிவேளுவும் சிறு வயது ஆரம்ப பள்ளியிலிருந்தே இருவரும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தனர், கிருஷ்ணன், தினமும் கோவில் திருப்பணி செய்யும் அர்ச்சகர் நடராஜ அய்யரின் மகன், மேலும் மிக குறைந்த வருமானம் பெரும், வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தை சேர்ந்தவன், ஆதலால் கீதாவின் காதல் விருப்பத்தை அவனால் ஏற்க்க முடிய வில்லை.
கீதவோ சில நாட்களாக கிர்ஷ்ணனை காணாது அவன் மீது கொண்ண்ட அன்பு இன்னும் சற்று அதிகமாகி காதலாகவே மாறியதை உணன்ர்ந்தால். (பாட்டு# நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை, உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை .. காலமெல்லாம் காத்திருந்தும் கண் உறங்கவில்லை -உன்னை கண்டுகொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை.

அவளின் மனம் அவனை தேட நினைத்தது :- பாட்டு # -நீ எங்கே என் நினைவுகள் அங்கே நீ ஒருநாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில் )
கல்லூரியில் அவன் அவளை பார்த்தும் பார்க்காமல் போவதை பார்த்தால் அவள் மனம் மிகவும் வருத்ததோடு இப்படி பாடினால் # உன் மனசுல என் பாட்டு தான் இருக்குது, உன் மனசு அத கேட்கத்தான் துடிக்குது

அவன் அவளின் மனதில் இன்னும் ஆழமாக பதிந்துவிட்டதைப்போல உணர்ந்தால் #Movie : Baana Kaathadi, Song : என் நெஞ்சில் ,Music : Yuvan Shankar Raja, Singer : Sadana சர்கம்
இப்போதெல்லாம் கீதா கிருஷ்ணனை நினத்து சரியான சாப்பாடு தூக்கம் இல்லாமல் தவிக்கிறாள் #Rasave Unnai Naan movie Thannikkathu Raaja (1982) bySPSailaja ராசாவே உன்னை நான் எண்ணித்தான், பலராத்திரி மூடல கண்ணதான்.


இந்த கிருஷ்ணன் ஏன் என்னுடைய கண்ணில் படாமல் இப்படி கண்டும் காணமல் இருக்கிறான், என்று நினைக்கும் போதே அவளின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது #Movie -Kanda Naal Mudhal..-Music Yuvan...song-Panithuli, Nice Song Of Laila....பனித்துளி பனித்துளி பனித்துளி சுடுவது ஏனோ ...காதலா

அவளின் மனம் ஏங்கியது, கிருஷ்ணா நீ என்னை புரிந்துகொள்ளமட்டயா என அவளின் கண்கள் அவனைப்பார்த்து கேட்டது #நெஞ்சுக்குள்ளே என்னருக்கு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெர்யுமா .
உலகத்தில் காதல் வயப்பட்ட அனைவரும் இப்படித்தான் இருப்பார்களோ என்று நினைத்துக்கொண்டால் (நேயர்களே உங்களின் வாழ்கையிலும் இப்படிப்பட்ட காதல் ஏக்கம் இருந்ததா? அழைத்து எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்களேன் ) #ILAYARAJA HIT SONG-AAYIRAM MALARGALE FROM NIRAM MARATHA POOKKAL .(Kannadasan and Ilaiyaraja).1979 call Bellbottam song- பாட்டு -ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் படுங்கள், நீங்களோ நாங்களோ நெருங்கிவந்து சொல்லுங்கள் (There are 2 Heroine woman in the song... Rathi and Radhika.. Jency for Rathi and SPSailaja- for Radhika)


அவன் அவளின் வாழ்க்கை துணையாக வருவான் என அவளின் உல் மனம் அவன் நினைவாலே அவனை சுற்றியே சுழன்றுகொண்டிருந்தது # Idhu varai song from Movie-Goa .music-Yuvan-..இதுவரை இல்லாத உறவிது ...இதயத்தில் உண்டான கனவிது .(நீ துணைவரவேண்டும் நீண்டவழி என் பயணம்)

இப்போதெல்லாம் அவள் அவனின் பெயரைத்தான் எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறாள் #Song:- Un Perai Sonnale Movie;-Dum Dum Dum -Song Sung by Unnikrishnan, Sadhana Sargam ...உன் பேரை சொன்னாலே... உள்ளத்தில் தித்திக்கும்

ஒரு பெண் ஒருவனை நினைத்துவிட்டால் அவனை தன் உயிர் உள்ளவரை மறக்கமாட்டல் #kishSamikita Solliputen - Dass சாமிக்கிட சொல்லிபுட்டேன் உன்னை நெஞ்சில் வச்சுக்கிட்டேன்
நேயர்களே சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது, 'எங்கு சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை அது " காத்திருங்கள் இந்த தொடர், இன்னும் தொடர்ந்து வரும் ..மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் வணக்கம். பாடல்:- சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது

(பகுதி 4- )

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் விடுகதை (or) சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி 4- )(20 -பாடல்கள் )

நானும் (சுந்தர வடிவேலு), எனது நண்பனும் கிருஷ்ணனும் எப்போதும் இணைந்தே இருப்போம் 2 ம் வகுப்பிலிருந்து நண்பர்கள், ஒன்றாகவே டித்து வருகிறோம்,#Dosth bada Dosth - Saroja தோஸ்து படா தோஸ்து , தோச்துக்கில்லை வாஸ்து, தற்போது நாங்கள் 12 ம் வகுப்பில் படிக்கிறேன் எங்களுக்கு அது முக்கியமான வருடம் என்பதாலும் அதிக மதிப்பெண் எடுத்தால்தான் கல்லூரியில் நாங்கள் எதிர்பார்க்கும் பாடப் பிரிவில் இடம் கிடைக்கும் ஆகவே படிப்பில் அதிக கவனம் வைத்து படித்துவந்தோம், (#song-Mustafa Mustafa dont worry - Kadhal Desam) - அன்று எங்களது பள்ளியின் நேர அட்டவணைப்படி முதல் வகுப்பு தமிழ்... மாணவ மாணவியர் அனைவரும் தமிழ் அய்யா அவர்களின் வருகைக்காக காத்திருந்தோம். இன்று அரையாண்டு பரீட்சை விடைத்தாள்கள் அனைத்து மாணவர்க்கும் வகுப்பில் வழங்கப்படும், ....பின் வரிசையில் ஒரு சிலருக்கு ஏன்டாப்ப பள்ளிக்கு வந்தோம் என்றும், மற்றும் பலருக்கு சற்று பயம் கலந்த இறுக்கமான சுழலில் இருப்பது போல், அமைதியாக ஆசிரியரின் வருகைக்காக காத்திருந்தோம்("Oru Nanban Iruntha" from movie "Enakku 20 Unakku 18")
நானும் எனது நண்பனும் எப்போதும் இணைந்தே இருப்போம், நாங்கள் உட்காருவது வகுப்பின் முதல் வரிசை, வகுப்பின் பாதியளவு மாணவிகளின் வரிசைக்கு அடுத்த சற்று இடைவெளிவிட்டு எங்களின் வரிசை ஆரம்பம், நாங்கள் தேர்வை நன்கு எழுதி இருந்ததால் மிகுந்த மகிழ்ச்யுடன் ஆசிரியரின் வருகையை எதிர்ப்பார்த்து அமர்ந்திருந்தோம், எங்களுக்கு முதல் மதிப்பெண் நிச்சயம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் அவ்வப்போது மாணவிகள் பக்கம் கண்கள் திரும்பிப்பார்க்க, முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்ததுSong .(Song-Manamea Manamea,Movie-Autograph)....ஸ்டைலாக சற்று சட்டை காலரை உயர்த்தலாமா? வேண்டாம்..வேண்டாம்...முதலில் விடைத்தாள் கையில் வரட்டும் பிறகு பார்த்துகொள்ளலாம். (இந்த மாணவிகள் ஆசிரியரிடம் அழுது மன்றாடி தமது மதிப்பெண்களை சற்று உயர்த்திக்கொண்டு அதனால் முதலிடத்திற்கு முன்னேரிவிடுகின்றனர்... இருக்கட்டும், இந்தமுறை நாமும் முயற்சிப்போம், முதலிடம் நமக்குதான் ) #(Movie-April Mathathil, song-Manasae Manasae)
தமிழ் அய்யா வகுப்புக்குள் நுழைய அனைவரும் எழுந்து நின்று வணக்கம் சொல்லி அமர்ந்தோம், வகுப்பை ஒரு முறை சுற்றிப்பார்த்த ஆசிரியர், நான் இன்னும் உங்களது அரையாண்டு விடைத்தாள்களை திருத்தவில்ல என்றார், அனைவரிடமிருந்தும் ஒரு பெருமூச்சு வெளிவந்தது. அப்போது ஆசிரியர் எனது நண்பன் கிருஷ்ணாவை அழைத்து எங்கள் வகுப்பின் அரையாண்டு விடைத்தாள் கட்டை அவனிடம் தந்து, உங்கள் வகுப்பின் அனைத்து விடைத்தாள்களையும் நியே திருத்தி, சரியான மதிப்பெண் வழங்கி, நாளைக்குள் திரும்ப என்னிடம் ஒப்படைக்கவேண்டும், வடிவேலையும் உனக்கு உதவியாக சேர்த்துக்கொள் என்று கூறு, அவருக்கு வேறுவேலை இருப்பதாக உடனே வகுப்பை விட்டு சென்றுவிட்டார். (செல்வதற்கு முன் எங்களிடம் "கவனமாகவும் வகுப்பில் ஒருவரும் குறை சொல்லாத அளவில் சரியாக விடைத்தாள்கள் திருத்தப்படவேண்டும் என கட்டளையிட்டார் )#movie Kulir 100 sung by சிம்பு, மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என்னுயிர் தோழா.
அவ்வளவுதான் வகுப்பில் அனைவரது கண்களும் எங்கள் பக்கம் திரும்ப, நாங்கள் மிகப்பெரிய உருவம் பெற்றதுபோல், காற்றில் மிதக்கலானோம். (song-Indha Nimidam -Movie Pallikoodam)
இப்படி ஓர் வாய்ப்பா? சற்றுநேரம் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை... அரையாண்டு விடைத்தாள் கட்டு எங்கள் கையில் வந்தபோது மிகப்பெரிய பொறுப்பு வந்துவிட்டதுபோல் உணர்ந்தோம். சில மாணவிகள் எங்கள் பக்கம் ஓடி வந்து, நாங்கள் இந்த தமிழ் உரைநடை பாட நூலின்படி தேர்வு எழுதிள்ளோம், ஆகவே நீங்கள் எங்களது விடைத்தாள்களை இதைபார்த்து படித்து திருத்துங்கள் என்றார்கள், இன்னும் சிலர் வேறு பல உரைநடை விடைத்தாள் நூலையும் தந்து கவனமாக திருத்தும்படி கூறினார்கள். கையிலும், மனதிலும் மிக அதிக கணம் நிரம்பியது போல் உணர்தோம். (அன்று இரவுமுழுதும் தூங்காமல் பெருமுயற்சியின் விளைவாக ஏற்றுக்கொண்ட பணியை முடித்தோம் )(Movi-Nanban - Nalla Nanban)
மறுநாள் திருத்திய விடைத்தாள் கட்டுக்களுடன், சரியாக பள்ளிமனியாடிக்கும்போதுதான் வகுப்புக்குள் நுழைந்தோம். வழக்கம்போல ஆசிரியர் தமிழ் அய்யா வகுப்புக்குள் நுழைய அனைவரும் எழுந்து நின்று வணக்கம் சொல்லி அமர்ந்தோம். தமிழ் அய்யா அழைபதற்கு முன்பே நாங்கள் அவரிடம் சென்று திருத்திய விடைத்தாள்களை தந்தோம்.
ஆசிரியர் ஒவொருவராக பெயர் கூறி அழைத்து விடைத்தாளை வழங்கினார். எங்களது பெயர் கூப்பிட்டதும் நாங்களும் எங்களது விடைத்தாளை பெற்றுக்கொண்டோம். நாங்கள் எங்களுடைய விடைத்தாளை திறந்து பார்க்காமல் மற்றவர்களின் முகங்களைத்தான் பார்த்தவண்ணம் இருந்தோம். பெற்றுக்கொண்ட அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது ( மதிப்பெண்களை வாரி வழங்கியிருப்பதால் நிச்சயம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் (actor vikaram-Movi Dhil-Oh Nanbane Nanbane) எனக்கும் என் நண்பனுக்கும் சற்று வருத்தமே, காரணம் நாங்களே எங்களுக்கு முதல் மதிப்பெண் போட்டுக்கொண்டால் சரியாக இருக்காது என்பதால் இந்தமுறை வகுப்பில் இரண்டாவது மற்றும் முன்றாம் நிலைக்கான மதிப்பெண்தான் பெறமுடிந்தது மேலும் அதிகப்படுத்த முடியாத தர்மசங்கடமான நிலை) இருந்தும் வகுப்பின் அனைத்து விடைத்தாள்களும் எங்களால் திருத்தப்பட்டது என்கிற பெருமை எண்களின் மனம் முழுவதும் பரவிக்கிடந்தது.(Nanban song என் பிரெண்டை போல யாரு மச்சான் )
அன்றைய பாட வகுப்பு முடிந்ததும், தமிழ் அய்யா எங்கள் இருவரையும் தனியே வகுப்புக்கு வெளியே அழித்துசென்று "கிருஷ்ணா, வடிவேல் நீங்கள் இருவரும் நன்கு படிப்பவர்கள், அனாலும் சென்றமுறை நீங்கள் சற்று குறைவான மதிப்பெண் எடுத்து சற்று கவனக்குறைவாக இருந்தீர்கள், எனவேதான் உங்களை வகுப்பின் அனைவரது விடைத்தல்களையும் திருத்தும்படிக்கூறினேன், நீங்களும் கவனமாக விடைத்தாள்களை திருத்தியதால் இனி உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த பாடங்களை மறக்கமாட்டீர்கள். மாறாக நான் உங்களுக்கு வினதாளுக்கான விடையை நுருமுறை அபராதமாக எழுத சொல்லியிருந்தால் நீங்கள் நிச்சயம் செய்திருக்க மாட்டீர்கள், அப்படி செய்திருந்தாலும் அது உங்கள் மனதில் பதிந்திருக்காது எனவேதான் இப்படி செய்தேன்" என்று கூறிக்கொண்டே போனார் ... எங்களுக்கு ஆசிரியர் கீதை உபதேசம் செய்வதுபோல இருந்த்தது, எங்களது பெருமை என்ற மிகப்பெரிய மாயா உருவம், அடங்கி , ஒடுங்கி மிகச்சிறிய அளவு உருவமாக மாறியதுபோல வெட்கி தலைகுநிந்தோம் # வாழ்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம் Poompuhar - Vaazhkai Enum Odam by K.B Sundarambal
"இந்த நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி... மாறிவிடும்! இதோ இந்தக் கணத்திலும் கூட!" (வறுமையில் பிறந்து, வாழ்வெல்லாம் போராடி, உலகையே தன் பெயரை உச்சரிக்க வைத்த மாபெரும் கலைஞன் சார்ளி சாப்ளினின் இந்த மந்திரச் சொல், நம் வெற்றிக்கும் நல்ல சாவி!) பாட்டு :- #வாழ்ந்து பார்க்கவேண்டும் அறிவில் மனிதராகவேண்டு TMS & BP SRINIVAS- Sivaji Ganesan & S.S.R - Vaazhnthu Paarkkavendum - Santhi - http://youtu.be/YU-b1hNh0g0
#பள்ளியின் இறுதிநாள் எங்கள் வகுப்பில் இருந்த அனைவருக்கும் பிரிவை எண்ணி மனம் கனத்தது பாட்டு :- ஒ மனமே ஒ மனமே உள்ளிருந்து அழுவது  ஏன் ....மழையை தானே யாசித்தோம்... கண்ணீர் துளிகளை தந்தது யார் -ullam ketkume- composed by harris jayaraj
#இப்போது நாங்கள் கல்லூரிக்கு வந்துவிட்டோம் இருந்தும் பழைய ஞாபகங்கள் (Autograph Nyabagam varudhe song)
# காலங்கள் மாறினாலும் எங்களுக்கு ஒவொரு பாடலிலும் ஒவொரு நினைவிருக்கும் பாடல் :-ஒவொரு பாடலிலும் ஒவொரு நினைவிருக்கும்
#கல்லூரி எங்கலின் மனதிற்கு ஒரு புதிய உற்சாகம் ஓடியது நாங்கள் துள்ளி குதித்தூம் பாட்டு:- ரோமியோ ஆட்டம் போட்டால் சுற்றும் பூமி சுற்றத்தோ Mr.Romeo-Romeo Attam
எத்தனை எத்தனை பாடல்கள் நாம் நண்பனைப்பற்றி நினைக்கும் பொது #Movie Name : Ninaithale Inikkum Song : Nanbanai partha,Singers : Benny Dayal, Chorus Cast : Prithviraj, Karthik Kumar, Sakthi Vasu, Priyamani, Srinath, Bhagyaraj,
நட்பிற்கு எல்லைதான் உண்டோ :-#Natpukkulae Song from Chennai 600028.
கல்லூரியின் ஒவொரு நிமிடமும் எங்களுக்கு கொண்டாட்டம் தான் #Movie Name : Chennai 600028 Song : Jalsa Pannungada Singers : Ranjith, Tippu, Premji Amaran, Haricharan & Karthik.
எத்தனை வருடங்கள் நண்பர்களாக இருந்து இங்கு கல்லூரியில் காதலால் அந்த நட்பு பிரியும் பொது மனம் வருந்தத்தானே செய்கிறது #Oru nanbanin kathai ithu from movie sattam. Cast kamal Hasan, Music by Gangai amaran, sung by SPB
இப்படியும் சில நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் #Movie -Shimlaspecial - kamalahasan-Yaar yaaro nanpan endru...Unakkenna mele ninraai o nandalalaa.
#கல்லூரியில் இப்படி ஒரு தோழி கிடைத்தால் :- தோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சஞ்சிகனும் - singer சித்ரா, Movie-Paandavar Bhoomi
கல்லூரி என்றாலே அது ஒரு கூட்டமான கொண்டாட்டம் தானே #Eshwara Vaanum Mannum - Prashant, Karan & Vivek - Kannethirey Thondrinal
# நண்பன் என்றாலே அது இடம், பொருள், உயர்வு, தாழ்வு, போன்றவற்றிற்கு முற்றிலும் அப்பாற்ப்பட்டது எங்கு பார்த்தாலும் "நண்பன்டா" Vaada Nanbane - Poomagal Oorvalam Singer(s) : Unni krishnan, Music By Shiva - Poomagal ஊர்வலம்
நேயர்களே சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது, 'எங்கு சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை அது " காத்திருங்கள் இந்த தொடர், இன்னும் தொடர்ந்து வரும் ..மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் வணக்கம். பாடல்:- சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது

(பகுதி -3 )

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் விடுகதை (or) சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி -3 ) (13 -பாடல்கள் )
மனைவியின் பெற்றவர்கள் அவளின் பிறந்தவீட்டிர்க்கு அழைத்துசென்று வளைகாப்பு சீமந்தம் கொண்டாட்டத்திற்கு அழைத்தனர் .
சீமந்தம் , வளைகாப்பு கொண்டாட்டம் களைகட்டியது, ராதாவின் தங்கை அக்கவைப்பர்த்து இப்படிப்பாடினால் பட்டு :-ஆடுமடி தொட்டில் இனி 5 திங்கள் போனால் அழகுமகள் அன்னை என ஆனால் ஆ ஆதரித்தால் தென்மதுரை மீனா -Aadumadi thottil ini http://youtu.be/tfVZfuBpnog
#அவளின் கைகளில் வளையல் சத்தம் இப்படி பாடியது valayal satham yamma yamma (selam vishu)Film; Selam விஷ்ணு, Music: illayaraja, Singar: S.P.B - Janagi.
நாட்கள் வெகு விரைவாகவே ஓடிவிட்டன அன்று விடியற்காலை தொலைப்பேசி அழைப்பு வந்தது " உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு...சுகப்பிரசவம் தாயும் சேயும் நலம்.. மேலும் விவரம் சொல்வதெல்லாம் அவனது காதில் விழவில்லை, நான் நேரில் வருவதாக சொல்லிவிட்டு தொலைப்பேசியின் இணைப்பினை துண்டித்தான். மகிழ்ச்சியில் அவன் மனம் துள்ளியது .#மண்ணில் வந்த நிலவே.. என் மடியில் பூத்த மலரே, MSV மற்றும் P சுசீலா, http://youtu.be/PTidptvsvxo
மனைவியுடன் குழந்தையை கண்டான் :- பாட்டு ;-எந்தன் வாழ்கையில் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த ஏன் மகளே நீ வருக
அவள் தனது குழந்தையை பார்த்து இப்படி பாடினால் #ஏலே இளங்கிளியே எனாசைப் பைங்கிளியே பாலே பசுன்கொடியே பைந்தமிழின்
ஒரு நல்ல நாளில் தனது புகுந்த வீடிற்கு வந்தவுடன் நண்பர்களும் சுற்றமும் சூழ குழந்தைக்கு பெயர்சூட்டும் விழா கொண்டாடினர், குழந்தையின் பெயர் :-"பிரியா" என்று முன்று முறை குழந்தையின் காதில் ஒருவர் பின் ஒருவராக கூப்பிட்டுக்கொண்டிருன்தனர், #பாட்டு- பட்டாடை தொட்டில் கட்ட வேண்டும் Movie : Paladai Music : KV Mahadevan
சுற்றி இருந்தவர்கள் ராதாவை பார்த்து பெண்குழந்தைக்கு அடுத்தது ஒரு ஆண்பிள்ளை என கிண்டல் செய்து இத பாட்டை பாடினார்கள் :- பாட்டு ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன், Rajathi Petredupaal - Maanikka Thottil - MSV - Susheela - Gemini - KR Vijaya- Tamil Movie
#குழந்தையின் அத்தை தொட்டில் குழந்தையை மடியில் வைத்து தாலாட்டி சீரட்டுகிறல் :-#Athaimadi Methaiyadi-.http://youtu.be/MkNptelLpV0பாட்டு அத்தைமடி மெத்தையடி ஆடி விளையாடம்மா

அப்பா தினம் விளையாட பொம்மையோட வீட்டுக்கு வருவார், அனால் குழந்திக்காக அவர்கள் இருவரும் விளயடிக்கொண்டிருப்பர்கள் #Kasthoori Maankuttiyamகஸ்தூரி மான்குட்டியாம் திரைப்படம் - ராஜநடைஇசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், பாடகர்கள் -ஜெயச்சந்திரன், சித்ரா
#அலுவலகத்திலிருந்து வீட்டற்கு வந்த கணவன் குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்த மனைவியை காண்டான், கணவனை கண்டதும் மனைவியின் முகத்தில் ஒரு சந்தோசம் வர தனது குழந்தையுடன் இப்படி பாடினால் Thulabaram- poonchittu kannangal
படுக்கை அறையில் கணவன் ஆசையாக மனைவின் அருகே வரும்போது "இஸ்" சப்தம் போடாதீங்க குழந்தை தூங்கறான் என்றால் ..இருவருக்கும் இடையில் படுதிருந்த குழந்தை மெல்ல அழ ஆரம்பித்தது, கணவன் மனைவியை பார்த்து எதாவது பாட்டு பாடும்படி கூற அவளும் பாடினால் - பாட்டு ;- காதோடுதான் நான் பேசுவேன்
குழந்தை மேலும் ஆழ அந்த இரவுவேளையில் குழந்தையை தூக்கிக்கொண்டு பால்கனியில் வளம் வந்தால், குழந்தையை சமாதனம் செய்ய கணவனிடம் உதவிக்கு வருமாறு கூற அவனோ முடியாது என மறுக்கிறான், காரணம் கணவனுக்கோ கடுமையான கோபம் மனதில் உண்டான மயக்கம் தீராத நிலையில் அவனின் கோபம் இன்னும் சற்று அதிகமாகியது அதற்கு ஏற்ப வானொலியில் இந்த பாட்டு ஒலித்தது #Valarnda Kalai Maranduvittal - Savithri & Gemini Ganesan - Kathirunda Kangal, வளர்ந்த கலை மறந்து விட்டால் கேளடா கண்ணா அவள் வடித்து நிற்கும் கோலத்தையே பாரடா கண்ணா காதலித்தான் மனைவி என்று கூறடா கண்ணா அன்று கண்ணை மூடிக்கொண்டிருந்தால் ஏனடா கண்ணா.
#குழந்தை தூங்கியதும் , கோபமான தனது கணவனை அவனின் மனைவி இப்படித்தான் பாடி தூங்கவைத்திருப்பாலோ பாட்டு :-கண்ணன் ஒரு கை குழந்தை - Movie Bhathrakaali.
நேயர்களே சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது, 'எங்கு சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை அது " காத்திருங்கள் இந்த தொடர், இன்னும் தொடர்ந்து வரும் ..மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் வணக்கம். பாடல்:- சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது

(பகுதி -இரண்டு )

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் விடுகதை (or) சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி -இரண்டு ) (21 -பாடல்கள் )

சென்ற பகுதியில் காதலன்-மனோவும் காதலி-ராதாவும் , கணவன் மனைவியாக சிறப்பாக குடும்பம் நடத்தும் விதம் பற்றி பார்த்தோம் இன்று அவர்களின் வாழ்க்கையில் முதன் முதலாய் நாயகி தாய்மை அடைவதும் அதனால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்ப்படும் மாற்றங்களை பார்க்கலாம் (பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டால் )
ராதாவிற்கு ஒருவித சந்தோசம் மனதில் ஏற்ப்பட்டது, காரணம் இரண்டு மாதமாக தள்ளிப்போனதால் அது நிச்சயம் என்று நினைத்த அவள் தனது குடும்ப டாக்டரிடம் சென்று அதை உறுதி செய்துக்கொண்டால். மனம் முழுதும் மகிழ்ச்சிபொங்க தனது தாயாரிடம் தொலைபேசியில் விவரம் தெரியப்படுத்தினால், இதை கேட்ட ராதாவின் அம்மா மிகுந்த சந்தொஷமடைந்தார் ராதாவின் தங்கை கீதாவும் தொலைபேசியில் தனது அக்காவிற்கு வாழ்த்துகளை தெரியப்படுத்தினார் அதோடு தாயும் தங்கையும் நாளை நேரில் ராதாவை பார்க்க வருவதாகவும் தெரிவித்தனர். கணவரிடம் அதை எப்படி தெரிவிப்பது என யோசித்தபடி நேரில்தான் சொல்லவேண்டும் என முடிவுசெய்து மாலையில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் கணவனுக்காக காத்திருந்தால்.
#Thalattu- சிறுத்தை, ஆராரோ ஆரிரரோ
நேயர்களே உங்களுடைய அனுபவம் எப்படி, திருமணமான நீங்கள் தந்தையகப்போகிரீர்கள் என்பதை எப்படி தெரிந்துகொண்டீர்கள், உங்களின் மனைவி அதை எப்படி உங்களிடம் தெரிவித்தார். சிலருக்கு அவரின் அம்மா தொலைபேசியில் அழைத்து .."மகனே நீ அப்பவகப் போகிறாய்" என்று கூறியிருப்பார், அல்லது சிலருக்கு அவரின் மாமியார் (மனைவியின் அம்மா) மூலமாக அதை சொல்லியிருக்கலாம். என் நண்பனின் மனைவி தன் கணவனிடம் சொல்ல வெக்கப்பட்டு அதை அவளின் தோழியின் மூலன் தெரிவித்தால். சிலர் தானே தனது கணவனை தொலைபேசியில் அழைத்து " என்னங்க நான் 2 மதமாக குளிக்கலை என்று நாசுக்காக இலைமறை காயாக தெரிவிப்பார்கள், கணவனுக்கு சரியாக புரியவில்லை என்றால் "வெக்கப்பட்டுக்கொண்டு" நான் மாசமாக இருக்கிறேன் என்பார்கள், அப்போதும் புரியவில்லை என்றால் நீங்க அப்பாவாகப் போறீங்க என்று கூறி வெக்கப்பட்டுக்கொண்டு அறையின் உள்ள சென்று முகத்தை மறைத்துக்கொள்வார்கள்.
#ariro, Deivathirumagal-ஆரிரோ ஆரிரோ இது அன்ன
இந்த தொடர் கதையிலும் வரும் கதாநாயகியான ராதா அன்று மாலை தன் கணவன் மோனோ வீட்டிற்கு வந்ததும் அந்த சந்தோசமான விஷயத்தை அவரிடம் சொல்லிவிடவேண்டும் என மிகுந்த மக்ழிசியுடன் காத்திருந்தால், அவள் மனம் பாட ஆரம்பித்தது #song-MANNAVA MANNAVA, MOVIE-WALTER VETRIVEL, SATYARAJ, SUKANYA, மன்னவா மன்னவா மன்னாதி மன்னனல்லவா
கணவன் மனோ வீட்டிற்குள் நுழையும் போதே உதுவத்தியின் வாசனை நிறைந்த வீட்டையும் தனது மனைவி ராதா என்றைக்கு இல்லாத புது பொலிவுடன், மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்தவுடன் அவன் மனதிலும் மகிழ்ச்சி பரவியது. என்ன இன்று விசேசம் என்று கேட்டபடியே கைகால்களை அலம்பிவிட்டு சாப்பிட உட்கார்ந்தான், கீதா மெல்ல சாப்பாடு பரிமாறிக்கொண்டே மகிழ்ச்யாக ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டு என்னை சுற்றி வந்தால். #kannan-varuvaan - PANCHAVARNA KILI ..கண்ணன் வருவான் கதைசொல்லுவான் வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்.
சாப்பாடு முடிந்ததும் மெல்ல சொல்ல ஆரம்பித்தால். என்னங்க நீங்க அப்பவகப்போறீங்க என்றதும் மொநோவின் மனதில் சற்றென்று ஒரு உற்சாகம் THORவரம், கீதாவை அப்படியே தூக்கி ஒரு வட்டம் அடித்து பாட ஆரம்பித்தான் ..#Sindhiya venmani sippiyil muthachu..movie Poonthotha Kaavalkaran by KJJesudha & PSushelaசிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா.
#என்னங்க ஒரு தாலாட்டு பாட்டு ஒன்று பாடுங்களேன், கேட்கணும் போல இருக்கு என்ற தனது மனைவியின் ஆசைக்கு அவன் இப்படிப்பாடினான் - இந்த பசைகிளிகொரு ...நான் ஆரரோ என்று தாலாட்ட இன்னும் ஆரரோவந்து தாலாட்ட Voice of Dr.KJ.Yesudas in the film Neethikku Thalai Vanangu.Lyriccs of Pulamai Pithan,Composed by MS viswanathan.
#என்னங்க இங்க கைவச்சுபாருங்க குழந்தை உதைக்கிறான் என்று கூறிய மனைவியின் வயிற்றில் தனது காதுகளை வைத்த கணவன் உடனே இப்படி பாடினான் #காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம், இனி கணவனுக்கு கிட்டாது அவள் குழந்தைக்குதான் முத்தம் .
அன்று மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைக்கு வருவதுபோலவே கணவன் மனைவி இருவரும் அவர்களின் குடும்ப மருத்துவரை காண வந்தார்கள்.. இன்று என்ன என்ன சாப்பாடு வகைகள் சாப்பிடலாம் என்பது பற்றி எல்லா விவரமும் தெரிந்துகொள்ள முடிவு செய்தார்கள். பாடல் -விழியே விழியே உனக்கென்ன வேலை - விழியே விழியே கண்ணதாசன் எழுதி பாடியவர் TMS and P சுஷீலா http://youtu.be/Vo9HnqLiNvk
இருவருக்கும் தங்களது குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்கவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. மேலும் நிறைய சந்தேகங்களும் அவற்றை மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணத்துடன் குடும்ப மருத்துவரின் அறைக்குள் சென்றனர்.
வழக்கமான பரிசோதனைகள் செய்த மருத்துவர் குழந்தை நல்ல நிலையில் வளர்ந்து வருவதாகவும், அதிக சிரமமான வேலைகளை செய்யாமலும் அதிக அலைச்சால் பயணங்களும் கூடாது என்றார். மதம் இருமுறை கண்டிப்பாக பரிசோதனைக்கு வரவேண்டும் என்றும் நல்ல சத்துள்ள எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ணவேண்டும் என்று அறிவுரை கூறினார்.
பாடல் #ஒரு அவியல் ஒரு பொரியல் விருந்தோ நல்ல விருந்து ஆஹா - Oru Aviyal Oru Poriyal , ஜெயலிதா -L R ஈஸ்வரி-படம் நீரும் நெருப்பும்
அப்போது இருவரும் அவர்கள் மருத்துவரை கேட்கவேண்டும் என்று எண்ணி இருந்த சந்தேகங்களை கேட்டனர். டாக்டர் கருவுற்ற பெண்கள் ஏன் பப்பளிப்பழத்தை உண்ணக்கூடாது?
அதற்க்கு மருத்துவரின் இவ்வாறு பதில் தந்தார் :-பப்பாளி பழம் பலவித சத்துக்கள் நிறைந்த பழம், வைட்ட மின் …ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது, மேலும் பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை. இருப்பினும் கருவுற்ற தாய்மார்களுக்கு பப்பாளி பழத்தை தருவதில்லை என்பதின் காரணம், பப்பாளி பழம் அதிக சூட்டை (வெப்பத்தை ) தரவல்லது மேலும் அது இரத்தத்தில் இருக்கும் கிருமிகளை (நுண்ணுயிர்களின் ரத்தநாளங்களை) கொன்று ரத்தத்தை சுத்தம் செய்யும் குணமுடையது ஆகவே முதல் மூன்று மாதங்களில் உருவான கருவானது பஞ்சு போன்ற திசுவகவே இருக்கும் அது பப்பளிப்பழத்தின் இரத்த சுத்தகரிப்பின் வீரியதினையும் அதனால் உண்டாகும் வெப்பத்தையும், அதிர்வையும் தாங்கமுடியாமல் கலைந்துபோக வாய்ப்பு உண்டு .
பாடல் -#Kalyana Samayal Sadham- Maya Bazzar, கல்யாண சமையல் சாதம் , காய்கறிகள் பிரமாதம், அந்த கவ்ரவப் பிரசாதம் இதுவே எனக்கு போதும். http://youtu.be/w7cLiva3WzI
டாக்டர் கருவுற்ற தாய்மார்கள் எந்தவகையான பழம் மற்றும் காய் வகைகளை உண்ணவேண்டும் ?
நம்முடைய ஆரோக்கிய வாழ்வுக்கு தினசரி கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகள் நமது உடலுக்குத் தேவையான தாது உப்புக்களையும், உயிர்ச்சத்துக்களையும் தருகின்றன.
பால்டல் #Niththam Niththam nellu soru - Mullum Malarum- நித்தம் நித்தம் நெல்லு சோறு http://youtu.be/QSevWAXFOx0
அரைக்கீரை: தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. எவ்வகை நோயாளிக்கும் ஏற்றது. கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றை நன்னிலையில் பாதுகாக்கும். பிரசவமான மகளிர்க்கு உடனடி ஊட்டம் அளிக்கும்.
பாடல்- #சரவணா சமையல் படம் - சீடன் http://youtu.be/hlwaNdZN80A
மணத்தக்காளி: வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்குக் கண்கண்ட சஞ்சீவி. மூலநோய், குடல் அழற்சி கட்டுப்படும். குரல் வளம் பெருக்கும். அல்சருக்கு அற்புத மருந்து. வாரம் 2 முறை உண்ணத்தக்கது.
#பாடல் -#Apoorva Sagodharargal (1949)-P.Bhanumathi Multilingual Song 'அபூர்வ சகோதரர்கள்-1 , பாட்டு -ஒரு அவியல் ஒரு பொரியல்
பசளைக்கீரை: மலச்சிக்கலை விரட்டும். ஆண்மையைப் பலப்படுத்தும். குளிர்ச்சி தரும். இக்கீரையை ஆஸ்துமா போன்ற நோயுடையவர்கள் கோடை காலத்தில் மட்டுமே உண்ணவும்.
பாடல் -#என்ன சமையலோ ..எதிர்த்து கேட்க யாரும் இல்லை என்ன சமையலோ - unnal mudiyum thambi, Music-Ilayaraja, http://youtu.be/bAH2I33tCJ4வெந்தியக்கீரை: வாயுவைக் கண்டிக்கும். கல்லீரலைச் சுறுசுறுப்பக்கும். புரதம், தாதுக்கள், வைட்டமின் சி இதில் ஏராளம். வாரம் 1 முறை உண்டு வர மூட்டுவலி, இடுப்புப் பிடிப்பு போன்றவை நீங்கும். சிறுநீர் கோளாறு அண்டாது.
#பாடல் -#un samayal -Flim-Dhil ,vikram song - உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா http://youtu.be/nuiNQw09ytU
முளைக்கீரை: எவ்வயதினரும், தினமும் உண்ணக்கூடியது. நல்ல பசியைத் தூண்டும். காச நோயின் போது வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
#பாடல் -#AATHADI MAARIYAMMA- movie-Aadiparasakthi- ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கிவச்சென் பாரு அம்மா ஆழாக்கு அரிசிய பாழாக்க வேணாம் துன்னுபுட்டு போடியம்மா. http://youtu.be/MKo9uInyZX4
அகத்திக்கீரை: வைட்டமின், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. விஷங்களை முறிக்கும். கண்பார்வை நரம்புகளுக்கு வலுவூட்டும். கிருமிகளைக் கொல்லும். ஆனால், இதனை வயிற்றுக் கோளாறுடையோர், வயோதிகர் உண்ணலாகாது. மாதம் ஒரு முறையே இது உண்ணத்தக்கது.
#பாடல்-# அட என்னாத்த சொல்வேனுங்கோ, வடு மாங்கா ஊறுதுங்கோ Ada Ennatha Solvenungo song - சிவகாசி http://youtu.be/Cz2dDTo-xRw
#பாடல் :-செட்டிநாட்டு விருந்துக்கு வரவா chettinaddu virunthukku http://youtu.be/n15JheYbNYE .
#பாடல் - சமையலுக்கும் மையலுக்கும் - Samayalukkum maiyalukkum http://youtu.be/VUB7RDeG2r8
# பாடல் - கல்யாண சாப்பாடு போடவா-படம் -மேஜர் சந்திரகாந்த் -- PURATCHI THALAIVI --நாகேஷ் பாடல் - வாலி, குரல் T M S ---http://youtu.be/DS7HuJLRjn0
#பாடல் -கை வலிக்குது கை வலிக்குது மாமா ஒரு கை புடிக்கணும் அம்மை அரைக்கணும் மாமா படம் குங்கும சிமிழ் மலேசிய வாசுதேவன் & எஸ் ஜானகி
#பாட்டு எல்லோரும் மாவட்ட கத்துக்கிடனும் படம் - புது புது அர்த்தங்கள் http://youtu.be/k3Tp7gMoScQ

#பாட்டு:- குத்த சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும் -படம் -அன்னக்கிளி -KUTHA SAMBA PACHA NELLU -ILAYARAJA'S FIRST FILM HIT சாங் http://youtu.be/K_ப்தூஃஎற௦
#பாட்டு -மாம்பழமாம் மாம்பழம் படம் - போக்கிரி - Vijay/Asin http://youtu.be/X4Nv_jjvMHM
#பாட்டு :-நான் மாந்தோப்பில் நின்ருர்ந்தேன் அவன் மாம்பழம் வேண்டும் என்றான் - படம் எங்க வீட்டுப்பிள்ள http://youtu.be/கின்சேஜ்பக்ஸ்ர்லி
#பாட்டு -பொண்ண பிறந்தால் அம்ம்பள கிட்ட கழுத்த நீட்டிகனும் (M.G. Ramachandran & Lata)- http://youtu.be/pFy6vhBsE1w
#பாடல் -காதல் வந்துடுச்சு படம் -கல்யாணராமன் http://youtu.be/LoVx8T8au0kMr.Raja & Kamal
நேயர்களே சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது, 'எங்கு சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை அது " காத்திருங்கள் இந்த தொடர், இன்னும் தொடர்ந்து வரும் ..மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் வணக்கம். பாடல்:- சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது

Monday, October 12, 2009

href="http://www.promails.org/pages/index.php?refid=gopalkrishnan64">src="http://www.promails.org/images/banner.gif"
border="0" alt="promails.org">
Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.