Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.

Saturday, March 9, 2013

(பகுதி -3 )

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் விடுகதை (or) சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி -3 ) (13 -பாடல்கள் )
மனைவியின் பெற்றவர்கள் அவளின் பிறந்தவீட்டிர்க்கு அழைத்துசென்று வளைகாப்பு சீமந்தம் கொண்டாட்டத்திற்கு அழைத்தனர் .
சீமந்தம் , வளைகாப்பு கொண்டாட்டம் களைகட்டியது, ராதாவின் தங்கை அக்கவைப்பர்த்து இப்படிப்பாடினால் பட்டு :-ஆடுமடி தொட்டில் இனி 5 திங்கள் போனால் அழகுமகள் அன்னை என ஆனால் ஆ ஆதரித்தால் தென்மதுரை மீனா -Aadumadi thottil ini http://youtu.be/tfVZfuBpnog
#அவளின் கைகளில் வளையல் சத்தம் இப்படி பாடியது valayal satham yamma yamma (selam vishu)Film; Selam விஷ்ணு, Music: illayaraja, Singar: S.P.B - Janagi.
நாட்கள் வெகு விரைவாகவே ஓடிவிட்டன அன்று விடியற்காலை தொலைப்பேசி அழைப்பு வந்தது " உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு...சுகப்பிரசவம் தாயும் சேயும் நலம்.. மேலும் விவரம் சொல்வதெல்லாம் அவனது காதில் விழவில்லை, நான் நேரில் வருவதாக சொல்லிவிட்டு தொலைப்பேசியின் இணைப்பினை துண்டித்தான். மகிழ்ச்சியில் அவன் மனம் துள்ளியது .#மண்ணில் வந்த நிலவே.. என் மடியில் பூத்த மலரே, MSV மற்றும் P சுசீலா, http://youtu.be/PTidptvsvxo
மனைவியுடன் குழந்தையை கண்டான் :- பாட்டு ;-எந்தன் வாழ்கையில் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த ஏன் மகளே நீ வருக
அவள் தனது குழந்தையை பார்த்து இப்படி பாடினால் #ஏலே இளங்கிளியே எனாசைப் பைங்கிளியே பாலே பசுன்கொடியே பைந்தமிழின்
ஒரு நல்ல நாளில் தனது புகுந்த வீடிற்கு வந்தவுடன் நண்பர்களும் சுற்றமும் சூழ குழந்தைக்கு பெயர்சூட்டும் விழா கொண்டாடினர், குழந்தையின் பெயர் :-"பிரியா" என்று முன்று முறை குழந்தையின் காதில் ஒருவர் பின் ஒருவராக கூப்பிட்டுக்கொண்டிருன்தனர், #பாட்டு- பட்டாடை தொட்டில் கட்ட வேண்டும் Movie : Paladai Music : KV Mahadevan
சுற்றி இருந்தவர்கள் ராதாவை பார்த்து பெண்குழந்தைக்கு அடுத்தது ஒரு ஆண்பிள்ளை என கிண்டல் செய்து இத பாட்டை பாடினார்கள் :- பாட்டு ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன், Rajathi Petredupaal - Maanikka Thottil - MSV - Susheela - Gemini - KR Vijaya- Tamil Movie
#குழந்தையின் அத்தை தொட்டில் குழந்தையை மடியில் வைத்து தாலாட்டி சீரட்டுகிறல் :-#Athaimadi Methaiyadi-.http://youtu.be/MkNptelLpV0பாட்டு அத்தைமடி மெத்தையடி ஆடி விளையாடம்மா

அப்பா தினம் விளையாட பொம்மையோட வீட்டுக்கு வருவார், அனால் குழந்திக்காக அவர்கள் இருவரும் விளயடிக்கொண்டிருப்பர்கள் #Kasthoori Maankuttiyamகஸ்தூரி மான்குட்டியாம் திரைப்படம் - ராஜநடைஇசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், பாடகர்கள் -ஜெயச்சந்திரன், சித்ரா
#அலுவலகத்திலிருந்து வீட்டற்கு வந்த கணவன் குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்த மனைவியை காண்டான், கணவனை கண்டதும் மனைவியின் முகத்தில் ஒரு சந்தோசம் வர தனது குழந்தையுடன் இப்படி பாடினால் Thulabaram- poonchittu kannangal
படுக்கை அறையில் கணவன் ஆசையாக மனைவின் அருகே வரும்போது "இஸ்" சப்தம் போடாதீங்க குழந்தை தூங்கறான் என்றால் ..இருவருக்கும் இடையில் படுதிருந்த குழந்தை மெல்ல அழ ஆரம்பித்தது, கணவன் மனைவியை பார்த்து எதாவது பாட்டு பாடும்படி கூற அவளும் பாடினால் - பாட்டு ;- காதோடுதான் நான் பேசுவேன்
குழந்தை மேலும் ஆழ அந்த இரவுவேளையில் குழந்தையை தூக்கிக்கொண்டு பால்கனியில் வளம் வந்தால், குழந்தையை சமாதனம் செய்ய கணவனிடம் உதவிக்கு வருமாறு கூற அவனோ முடியாது என மறுக்கிறான், காரணம் கணவனுக்கோ கடுமையான கோபம் மனதில் உண்டான மயக்கம் தீராத நிலையில் அவனின் கோபம் இன்னும் சற்று அதிகமாகியது அதற்கு ஏற்ப வானொலியில் இந்த பாட்டு ஒலித்தது #Valarnda Kalai Maranduvittal - Savithri & Gemini Ganesan - Kathirunda Kangal, வளர்ந்த கலை மறந்து விட்டால் கேளடா கண்ணா அவள் வடித்து நிற்கும் கோலத்தையே பாரடா கண்ணா காதலித்தான் மனைவி என்று கூறடா கண்ணா அன்று கண்ணை மூடிக்கொண்டிருந்தால் ஏனடா கண்ணா.
#குழந்தை தூங்கியதும் , கோபமான தனது கணவனை அவனின் மனைவி இப்படித்தான் பாடி தூங்கவைத்திருப்பாலோ பாட்டு :-கண்ணன் ஒரு கை குழந்தை - Movie Bhathrakaali.
நேயர்களே சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது, 'எங்கு சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை அது " காத்திருங்கள் இந்த தொடர், இன்னும் தொடர்ந்து வரும் ..மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் வணக்கம். பாடல்:- சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது

No comments:

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.